தான் ஒரு சிறந்த தலைவராக வரக்கூடிய தகுதிகள் இருப்பதனை மீண்டும் நிரூபித்துள்ளார் அழகிரி.
இப்போது அவருக்கு தேவை ஒரு பாதுகாப்பு கவசம்.
அது ஒன்று மத்திய அமைச்சர் பதவி அல்லது கட்சித்தலைவர் பதவி...
ஸ்டாலினை விடவும் கட்சியை வழிநடத்த இவரே தேவை.
ஸ்டாலினுக்கு சட்ட சபையில் பேசவே தெரியவில்லை. இன்று பதவிக்காய் குளிர் காயும் கூட்டம் நாளை காணாமல் போகக் கூடும்.
கட்டாயம் திமுக தலைமைக்கு குறி வைத்து சில நரிகள் பாயக் காத்திருக்கின்றன. இதில் இப்போது மாறன்களும்.
மாறனின் ஆவி கூட இவர்களை மன்னிக்காது.
3 உயிர் பலிகள் கொடுத்து தான் இவர்களின் சொத்து பிரச்சனை தீர வேண்டுமா?
இன்னும் விரிவான உண்மைகளுக்கு
http://truetamilans.blogspot.com/2007/05/blog-post_14.html நன்றி