சரி கலைஞர் விழாவைப் பற்றி என்ன சொல்லியிருப்பங்கன்னு பார்க்கப் போனேன்.சரி கருத்துக் கணிப்பு என்ன சொல்லறாங்கன்னுட்டுப் பார்த்தால்
1.சட்டப் பேரவையில் நடக்கும் அமளிகள்
48% பொறுப்பின்மை
29% மக்கள் உணர்ச்சிகளின் பிரதிபலிப்பு
இப்படி...
2.உங்கள் வாழ்க்கைத் துணைக்கு எது பிடிக்கும் பிடிக்காது தெரியுமா?80% தெரியுமாம்
15% ஒரளவு தெரியும்
இப்படி....
இதுல நாளைக்குன்னு போட்டு ஒரு டிரெயிலர் போட்டிருக்கிறான் பாருங்க
1.வயதான தாய் தந்தை வீட்டோடு இருப்பதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்.? (ஆட்சியிலிருப்பதை குறிப்பிட்டு அல்லவல்லவா?)
2.சிறந்த கருத்தடை சாதனம் எது????????????
சரோஜா சாமன் நிக்காலோ
இதோ நம்ம கருத்துக் கணிப்புத் தலைப்பு
சன் டி.விக்கு அடுத்த தலைவர்??
சன் டிவிக்கு அடுத்த ஆபீஸ் எங்கு?
கலாநிதி மாறனின் விமானத்தில் கலைஞர் ஏறுவாரா மாட்டாரா?
தயாநிதி மாறன் கட்சித்தலைமைக்கு சிறந்தவரா?
வைகோவும் தயாநிதி மாறனும் கட்சி ஆரம்பித்தால்?
முத்தம்--கணவன் கொடுப்பது சிறந்ததா? இல்லை பக்கத்து வீட்டுக்காரர் கொடுப்பதா?
குளிக்கும் போது ஜட்டி போடலாமா?
இப்படி தொடர வாழ்த்துக்கள்...............
பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரில் நாடாவை அவிழ்த்து பாவாடையை கழற்றி பார்க்கின்றனர்..
Saturday, May 12, 2007
இந்த வாரம் சன் வாரம்
சன்கள் தலையெடுத்து
சன்னைத் தாக்க,
சன் படம் பிடிக்க,
சன்னுக்கு சனி பிடிக்கிறது....
கலைஞர் யாருக்கு நல்லது செய்கிறாரோ அவர்கள் திருப்பித் தருவது இது மாதிரி தான்.
இன்று கலைஞரின் பெயரை வைத்து சம்பாரிச்ச நாய்கள், அவரின் ஐம்பதாண்டு சம்பாத்தியத்தை முழுங்கி விட்டனர்....
7ம் தேதி தான் நாம ஒரு படையலைப் போட்டோம்,http://sursh.blogspot.com/2007/05/blog-post.html, நாம நினைச்சோம் கலைஞர் சரியாக பாகம் பிரித்திருப்பார் என்று...
எப்படியோ ஆட்டைக்கடிச்சு மாட்டைக்கடிச்சு.... கலைஞரை இப்போ ஒய்வெடுக்க வைக்கிறானுக.
கலைஞரின் மனச்சாட்சி இப்போது இருந்திருந்தால்?????????
சன்னைத் தாக்க,
சன் படம் பிடிக்க,
சன்னுக்கு சனி பிடிக்கிறது....
கலைஞர் யாருக்கு நல்லது செய்கிறாரோ அவர்கள் திருப்பித் தருவது இது மாதிரி தான்.
இன்று கலைஞரின் பெயரை வைத்து சம்பாரிச்ச நாய்கள், அவரின் ஐம்பதாண்டு சம்பாத்தியத்தை முழுங்கி விட்டனர்....
7ம் தேதி தான் நாம ஒரு படையலைப் போட்டோம்,http://sursh.blogspot.com/2007/05/blog-post.html, நாம நினைச்சோம் கலைஞர் சரியாக பாகம் பிரித்திருப்பார் என்று...
எப்படியோ ஆட்டைக்கடிச்சு மாட்டைக்கடிச்சு.... கலைஞரை இப்போ ஒய்வெடுக்க வைக்கிறானுக.
கலைஞரின் மனச்சாட்சி இப்போது இருந்திருந்தால்?????????
Subscribe to:
Posts (Atom)