Saturday, May 19, 2007

இனியாவது வெங்கடேசப் பண்ணையார் விவகாரம் தீவிரமாகுமா?

திருமதி ராதிகா செல்வி மத்திய அமைச்சராகி விட்டார். ஆனால் எனக்கு இன்னும் ஒரு வருத்தம் அவர் மேலே உண்டு.

கணவரின் உயிரை இழந்து இப் (எம்.பி) பதவிக்கு வந்த போதும், பதவியிலிருந்த போதும் ஒரு தீவிரமான நடவடிக்கைக்கு குரல் கொடுக்கவில்லை என்பது எனது கருத்தாகும்.

எனது விருப்பம் இனியாவது அவர் இது குறித்து கலைஞருடன் கலந்தாலோசிக்க வேண்டும்.

கலைஞரிடம் உள்ள ஒரு கெட்ட பழக்கம்.

பொதுவாகவே அனுதாப ஓட்டுக்காய் நிறுத்துவது, ஜெயித்த பின்பு அவருக்கு என்ன வாக்குறுதி கொடுத்து நிறுத்தினோம் என்பதே மறந்து போய் விடும்.


ஆலடி அருணா விவகாரத்திலும், இதே மாதிரி தான்.

இதனாலதான் அழகிரியை எதிர்க்க எதிர் முகாமுக்கு ஒட வேண்டி வந்தது தா.கி ஆட்களுக்கு.

அங்கு போனவங்க ஊமையன் கனா கண்டதை சொன்ன மாதிரிதான்., எப்படிச் சொல்லுவேன் என புலம்பித் தவிக்கின்றனர்.


நாடாருக்கு என்ன செய்தீர்கள் என்ற கேள்வி வேண்டுமானால் அடங்கலாம். ஆனால் அடுத்த கேள்வி இது தான்......