Sunday, June 10, 2007

முதலாளியின் முதலைக் கண்ணீர்



மறைந்த எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

நன்றி தினமலர்

வி.ஏ.ஒ

தமிழகத்தில் வி.ஏ.ஒ பணிக்கு தேர்வு துவங்கியது.

வாழ்த்துக்கள் ஊழல் பணிக்கு கூட தேர்வு எழுதனுமா?

இங்கிருந்தே பணம் கொடுத்து பாஸ் ஆகி வந்து ஏழை எங்களை ஊருக்குள்ளும் வாழ விடாமல் விரட்டுபவர்களுக்கு தேர்வா?.

இன்னிக்கு தேதிக்கு 100ரூபாய்க்கு குறைந்து வாங்குவது கிடையாது.எவனாவது பணம் வாங்காமல் கையெழுத்து போட்டதாக சரித்திரம் உண்டா?


இதுக்கு எம்.ஏ படிச்சவனும் தேர்வெழுதுகிறார்களாம்?


படிச்சீங்கன்னா போய் தனியா சொந்தமாக உழைச்சு சம்பாதிக்க.அல்லது தகுதி நிர்ணயம் உங்களுக்குள்ளேயே கிடையாதா? ஜாதி வித்தியாசம் பார்க்கத் தெரிந்த உனக்கு வேலை வித்தியாசம் தெரியவில்லையா?


உழைக்க தெம்பில்லாத வீணாப் போன, சமுதாயத்தைக் கண்டு பயந்து போய் குவார்ட்டர் ஊற்ற எம்.ஏ படிப்பு எதுக்கு? வி.ஏ.ஒ பதவி எதுக்கு?

ஒரு ஐந்தாவது பெயிலானவனுக்குரிய பதவிக்கு போட்டி போட்டு டாஸ்மார்க்கில் தலைகுப்புற கவிழ எம்.ஏ?

இப்போ அடுத்ததாக வி.ஏ.ஒ, பின்பு முனிசிபாலிட்டி துப்புறவு தொழிலுக்கும் போட்டி போட வாருங்கள் எனதருமை படித்த நிர்வாணிகளே..

கேவலமாக இருக்கிறது நம் சமுதாயம். முன்னேறுங்க சாமி முன்னேறுங்க.

Thursday, June 7, 2007

சூப்பரப்பு தலிவா சூப்பரப்பு

ஆப்பசைச்ச குரங்கு

ஜெயலலிதாவின் சட்டப் பேரவை உறுப்பினர் பதவியை ரத்து செய்யவும், இனிவரும் தேர்தலில் அவர் நிற்க முடியாமல் செய்யவும் நடவடிக்கையாக மனு ஒன்றை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க திமுக யோசிப்பதாக கருணாநிதி தெரிவித்தார்.

(கோடநாடு மாளிகை) சொத்துக் கணக்கை 2006-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது வேட்புமனு தாக்கல் செய்த நேரத்தில் ஜெயலலிதா குறிப்பிடவில்லை. அது மறைக்கப்பட்டிருக்கிறது. 'இது உண்மை என்று நிரூபிக்கப்பட்டால், எதிர்காலத்தில் ஜெயலலிதா தேர்தலில் நிற்கவும் முடியாது; ஏற்கெனவே வென்றிருப்பதும் செல்லாது'

ஜெ-வுக்கு சனி கூடவே சுத்திக் கொண்டு இருப்பதை உண்ணிக்கிருஷ்ணன் ஜோசியரால் கூட கண்டு பிடிக்க முடியவில்லை...

டான்சி நிலத்திலும் இதே தவறான அணுகுமுறை. கூட இருக்கிறவங்களுக்குத் தான் ஒண்ணும் தெரியாது என்றால் அகிலத்தையே ஆட்டுவிக்கும் அம்மாவுக்கு இது கூடவா தெரியாது????

அவருக்கு அறிக்கை எழுதிக் கொடுத்தவர்களுக்கு வித விதமாக கேள்விகள் எழுத தெரிந்தவர்களுக்கு தங்குவதுக்கு வந்த இடமா இது என்று கூட தெரியாதா?

குறைந்த பட்சம் ஒரு அரசியல் உதவியாளரையாவது மாற்றாமல் வைத்திருந்தால் கன்டினியூட்டி மாறாது என்பது நடிகைக்கு சொல்ல வேண்டியது இல்லை.

கொஞ்சம் அதிகமாகப் போய்விட்டதோ????

Tuesday, June 5, 2007

அப்பிடிப் போடு போடு....திருப்பிப் போடு போடு

அதிமுக தலைமைக் கழகம் தொடர்பாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அனுப்பியுள்ள நோட்டீஸ் குறித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை நீதிமன்ற அவமதிப்பாகும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலில், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் அனுப்பியுள்ள நோட்டீஸ் கிடைக்கப் பெற்றவர்கள், தங்களிடம் உள்ள ஆவணங்களையும், விளக்கத்தையும் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ள கண்காணிப்புக் குழுவிடம் தரலாம்.

அந்தக் குழுதான் இறுதி முடிவினை எடுக்கும். இதில் அரசுக்கு எந்தவித உரிமையும் கிடையாது. நோட்டீஸ் அனுப்பப்பட்டது குறித்து எனக்கோ அல்லது சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கோ, ஜெயலலிதாவின் அறிக்கை வரும் வரை தெரியாது.


உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழு மூலம் அனுப்பப்பட்ட நோட்டீஸ்தான் அது. இந்த நோட்டீஸ் அனுப்புவது குறித்து அரசுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம், கட்டாயம் கண்காணிப்புக் குழுவுக்குக் கிடையாது.

எனவே ஜெயலலிதாவின் அறிக்கை நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலானதாகும் என்று கூறியுள்ளார் கருணாநிதி

Monday, June 4, 2007

பாஞ்சாலி சபதம்

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா(பாஞ்சாலி) நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


கருணாநிதியின் ஏற்பாட்டின்படி அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு ஜூன் 2ம் தேதி ஒரு கடிதம் வந்துள்ளது. அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தை இடித்து தரைமட்டமாக்க ஒரு உத்தரவு கருணாநிதி அரசால் பிறப்பிக்கப் பட்டுள்ளது.

அம்மா தாங்கள் முதல்வர் பதவியிலிருந்தீர்களா? அல்லது சசிகலாவுடன் டுயட் பாடிக் கொண்டிருந்தீர்களா?



இப்படி ஒரு மாபாதகத்தை செய்கிறோமே?

நீங்க பண்ணியதுக்கு திருப்பிப் பண்ணவில்லை என்பதாலயா?



நாளை அண்ணா அறிவாலயத்திற்கு என்ன கதி ஏற்படும்?

இது தான் திமிரின் எல்லை.



தனது, மனைவி, துணைவி மற்றும் தன் பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் கட்டியுள்ள மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் என்ன கதி அடையும் என்பதை கருணாநிதி புரிந்து கொண்டதாக தெரியவில்லை.

கோட நாட்டில் நீங்க கட்டி இருக்கும் மாளிகை?????




விரைவில் காட்சிகள் மாறும், கடும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது அவருக்கு தெரியாவிட்டாலும், அவர் உடன் இருப்பவர்களுக்காவது தெரிய வேண்டாமா?


சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி....






ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, பிறகு மனிதரையே கடிப்பது போல அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தை இடிக்க வேண்டும் என்ற அளவிற்கு போய் இருக்கிறது.



அறிவாலயத்துக்கு நீங் நெருக்கடி கொடுக்கலாம் ஆனால் அவங்க திருப்பித் தரக்கூடாது????? என்ன கொடுமையடா சாமி.....


அ.தி.மு.க., மாபெரும் இயக்கம் என்பதும், அதன் தொண்டர்கள் மாபெரும் உறுதி படைத்தவர்கள் என்பதும் கருணாநிதிக்கு தெரியாது.


வன்முறை கலாசாரம் என்பது ஒரு மனிதர் இன்னொரு மனிதரை வெட்டுவது மாத்திரம் அல்ல.

ஜனநாயக நாட்டில் எதிர்க்கட்சிக்கும், எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையறாது தொல்லை கொடுப்பதும் வன்முறை கலாசாரம் தான்.

சாத்தான் வேதம் ஒதுகிறது


பொன்விழா, பிறந்த நாள் விழா கொண்டாடி என்ன பிரயோஜனம்? நாட்டுக்கும், நாலுபேருக்கும் நல்லது செய்யாதவர்கள் என்றைக்கும் பூமிக்கு பாரம், நாட்டிற்கும் சாபக்கேடு.

நீங்க நாலு பேருக்கு நன்மை செய்தவங்களா???



சரித்திரம் சந்தித்த எத்தனையோ கெடுமதியாளர்கள் இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து போனார்கள்.

உங்களை மாதிரி தானுங்க????


எம்.ஜி.ஆர்., உருவாக்கிய கட்சியின் பொதுச் செயலர் என்ற முறையில், கட்சியை கட்டிக் காப்பேன் என அவரது தாய் படத்தின் மீது செய்து கொடுத்த சத்தியத்தின் பேரில்

,(மனசுக்குள்ளே அ-சத்தியம் என்று தானுங்க சொன்னீங்க?????)


அ.தி.மு.க., கட்சியை, கட்சி கொடியை காக்கும் கடமை எனக்கு உள்ளது.

உங்களுக்குப் பிறகு இந்தப் பணத்தை யாருங்க அனுபவிப்பாங்க????



அதற்காக ஒரு சபதத்தை இன்றைக்கு எடுக்கிறேன். தி.மு.க.,வை "என் வாழ்நாளில் பூண்டோடு அழிப்பேன்' என சபதம் எடுக்கிறேன்.

கிளம்பிட்டாங்க அய்யா கிளம்பிட்டாங்க



எத்தனை இடைஞ்சல்கள் வந்தாலும், எவ்வளவு சோதனைகள் ஏற்பட்டாலும், அதனை கடந்து அ.தி.மு.க., வின் லட்சக்கணக்கான தொண்டர் கள் துணையோடு,


தமிழக மக்களின் ஆதரவோடு தி.மு.க.,வை கூண்டோடு அழிப் பேன்.


இந்த வீரசபதத்தை நான் முடித்தே தீருவேன். இது சத்தியம். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

Sunday, June 3, 2007

ஒரு கனவு

தலைவர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்த நாளில் இப்படி நடந்தால்...

அதிமுக தலைவி அம்மா ஜெ விட்ட அறிக்கை.
தானைத் தலைவர், பெரியாரின் வழித்தோன்றல், எனது தலைவருக்கும் தலைவரான அண்ணன் கலைஞர் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
அவரது ஆட்சிக்கு நாங்கள் பக்க பலமாய் இருப்போம் என்று இந்த நாளில் உறுதி எடுத்துக் கொள்வோம்.

கேரளாவில் பரவும் சிக்கன் குன்யாவிற்கு திமுக காரணமில்லை என்பதை கழகத்தின் தொண்டர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்


மதிமுக- வைகோ
அண்ணன் கலைஞரை இன்று நினைத்தாலும் ஆச்சரியமாய் இருக்கிறது. வெட்ட வெட்ட தளிர்க்கும் தேயிலை பருகுவோர் அனைவருக்கும் உற்சாகத்தை கொடுப்பதைப் போல
கட்சியை வெட்ட வெட்ட அவர் தளிர்க்கிறார்.
வாழ்க கலைஞர்.

அடுத்த ஆண்டு ஆட்சி மாற்றம் இருக்கும் என்பதனை இந்த நேரத்தில் தெரிவிக்க கடமைப் பட்டுள்ளேன். (நல்ல ஜோசியருங்க)

துக்ளக் சோ
அவர் பல்லாண்டு வாழ மதுரை மீனாட்சி அம்மனை வேண்டிக் கொள்கிறேன்.



நடராஜன்
அவரது கையால் குட்டுப் பட்டவன் இன்று இந்த நிலைக்கு இருக்க அவர் தான் காரணம். வாழ்க அவர் பல்லாண்டு.



கலாநிதி மாறன்
எங்கள் குலதெய்வத்துக்கு இன்று பிறந்த நாள்.அவரின் ஆசி வேண்டி நிற்கிறோம். இவண்- தயாநிதி மாறன்,செல்வி, முரசொலி செல்வம்,கலாநிதி மாறன், சன் குரூப், தினகரன் குரூப்...

பேக்ரவுண்டில் ஐயோ கொல்றாங்களே!!! ஐயோ கொல்றாங்களே!!!

Saturday, June 2, 2007

கலாநிதி மாறன் மன்னிப்பு கேட்பாரா?

இது வரை நடந்த பிரச்சனைகளுக்கு கலாநிதி மாறன் தான் காரணம் என்பதில் பிறந்த குழந்தைக்குக் கூட சந்தேகமிருக்காது.

ஒரு ஈகோ பிரச்சனை இத்தனைக்கும் காரணமாகின்றது., என்றாலும் தினகரன் ஆசிரியர் குழுக்களுக்கு புத்தி கிடையவே கிடையாதா?

இப்பத்தான் ஒரு கருத்துக்கணிப்பை விட்டு குடும்பத்தில் குழப்பமாக்கினாங்க, அடுத்து ஒன்றாக வேகமாக முடிவெடுப்பது யார் என்று.

சாமி தினகரன் ஆசிரியர் குழுக்களா உங்களுக்கும் கலாநிதி மாறன் கூட எதாவது மறைமுக பிரச்சனை (நம்ம தமிழ் படத்தில் வருவது போல கூட இருந்தே குழி பறிக்கிற...) இருக்கிறதா?

இல்ல ஜெ-வின் ஆட்கள் தான் தினகரன் ஆசிரியர் குழுக்களில் இடம் பெற்று வேலையைக் காண்பிக்கிறார்களா????

எதுவாய் இருந்தாலும் அப்பா கலாநிதி மாறா கொஞ்சம் அடக்கி வாசிப்பா...

பாவம் உங்கப்பா கலைஞருக்காய் உயிரையே கொடுத்தவர், இப்ப அதுக்கு பழி வாங்க கிளம்பிட்டீங்களா?

பணம் இன்னைக்கு வரும் நாளைக்குப் போகும்..ஆனால் பாசம்???

பாவம் ஒரு முதியவரைப் போட்டு இந்த அளவுக்கு நோகடிக்காதீங்க........!!!!!!!

Monday, May 28, 2007

அழகிரியின் கலவரம் நன்மையில் முடியுமா?

திமுக தலைமையில் மாற்றம் வரும்.
ஸ்டாலின்

ஸ்டாலினுடைய தலைமையை அன்பழகன் ஏற்க மறுத்து வருகிறார். அதனால் தான் இன்னும் தலைமைக்கு ஸ்டாலினுடைய பெயரை அறிவிக்க தாமதமாகிறது.

முதலாவதாக ஸ்டாலினுக்கு ஆளுமைத் திறமை கிடையாது என்பது கடந்த காலங்களில் நிரூபணமான ஒன்று. அவருடனிருக்கும் கூட்டம் அவரைத் தாண்டியத அறிவு படைத்த கூட்டம். இன்று கலைஞருக்காய் மவுனமாய் ஸ்டாலினை ஆமோதிக்கின்றனர்.

கடந்த ஜெ-சட்ட மன்ற காலங்களில் ஸ்டாலின் நன்றாக செய்திருக்கலாம். ஆனால் அவரால் அது முடியவே இல்லை.

கலைஞர் சட்ட சபை வரலாற்றில் ஒரு அகராதி. அது ஸ்டாலினுக்கு சுத்தமாய், சுட்டுப் போட்டாலும் வராது.

அழகிரி-

கட்சியை வழிநடத்தக் கூடிய திறமை இவருக்கு இருக்கிறது.அனைவரையும் அரவணைத்து, ஜெ,வைகோ-கலாநிதி குரூப்பை சமாளிக்ககூடிய ஆற்றல் இவருக்குத் தானிருக்கிறது.

கனிமொழி
கலைஞர் வாயாலேயே வாரிசு பட்டம் பெற்றவர். இவர் மிகத் தகுதி பெற்றவர். ஆனால் ஜெ- போன்று ஒரு துணிவு இவரிடமில்லாதது ஒரு குறை.


முடிவாக....

கலைஞரும், அன்பழகனும் அமைச்சகப்பணியைத் துறந்து விட்டு, கட்சிப்பணி ஆற்ற வரலாம்.

இப்போதிருந்தே ஸ்டாலினுடைய அரசு நிர்வாகம்- கூட்டணிக்கட்சிகளும் அமைச்சராகலாம்.

அழகிரி அன்பழகனுக்கு அடுத்த பதவியில் உட்கார வைக்கப் படலாம்....

இது திமுக-வின் எதிர்காலத்திற்கு நல்லது.

Sunday, May 27, 2007

குலத்தொழிலை எதிர்த்த பெரியார் இன்று இருந்தால்

கனிமொழியின் அரசியல் பிரவேசத்திற்கு என்ன கூறியிருப்பார்....????

அண்ணா இன்று இருந்தால் திருக்குவளை மு.கருணாநிதி-யை உச்சிமோர்ந்திருப்பாரா????

ஆனால் கனிமொழியைப் பொருத்த வரையில் ஒரு எதிர்பார்ப்பை நாம் வளர்க்கலாம்.சிலர் கூறுவதைப்போல திமுக-வில் அனுபவஸ்தர்கள் யாருமில்லையா என்று கேட்கின்றனர்..

எதில் அனுபவம் வேண்டும்??? திமுக-வில் உள்ள திருடன்களில் நம்பிக்கையானவர்கள் யார் இருக்கிறார்கள்??

எல்லாரையும் மீறி சரத்குமாருக்கு கொடுத்தனர், என்ன ஆச்சு? திமுக குளத்தாங்கரையிலுள்ள கூழாங்கல்லாய் போனது தான் மிச்சம்.

இன்றைக்கு எல்லாம் அரசியல் இப்படித்தானுங்க........

இதில் கனிமொழிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. சும்மாவாங்க அண்ணாவோட இதயத்தை மட்டுமல்ல கட்சியையும் திட்டமிட்டே திருடினார். திமுக- என்ற பெயரே அவர் திட்டமிடலில் எவ்வளவு பலமானவர் என்பதை நிரூபிக்கும்.


அடுத்து மகாராஜாவின் பிறந்த நாள் அறிவிப்பாய் திமுக-வின் அரசியல் வாரிசு விரைவில்......

Wednesday, May 23, 2007

புதியதோர் டிவி படைப்போம்(மறு ஒலிபரப்பு)

இது 13 \5\7 ல் எழுதியது




ரத்தத்தின் ரத்தம்; அண்ணே பாத்திங்களா திமுக-காரனுகளுக்கு மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி மாதிரி நம்ம டிவியையும், சன் டிவியையும் சமாளிக்கனும்...

வைகோ; இப்போ தெரியுதா டிவி இல்லாமல் கட்சி நடத்தும் கஷ்டம்..?

இதனை கேட்ட கலைஞர் ஆஹா கட்சிக்கு கோஷ்டி மாதிரி டிவியும் முக்கியம்- என நினைக்கையிலேயே ஒரு கோஷ்டி உள்ளே வருகிறது....

ராதிகா; அப்பா நான் அப்பவே சொன்னேனே.. கேட்டீங்களா?
இப்பவும் ஒண்ணும் கெடலை..கனியை கொள்கை பரப்பு செயலாளர் ச்சீ ச்சீ.. தகவல் துறை அமைச்சராக்குங்கள்.. ராடன் டிவிக்கு அனுமதி கொடுங்க....

24மணி நேரத்தில் வரும் அத்தனை மெகா சீரியல்களுக்கு இடையே உங்களின் பொன் மொழிகளை இரண்டு இரண்டு நிமிடமாய் காட்டிக் கொண்டிருப்பபோம்.

கூடவே தினகரன் மீட்பு இயக்கம்-ன்னு ஒன்னைப் போட்டு பச்சைத் தமிழன் சரத் தலைமையில் அமைப்போம்


இராமதாஸ்; நம்ம டிவிக்கு வந்திடுங்க...இந்த நாள் இனிய நாள்-ன்னு நீங்களும், வணக்கம் தமிழகத்துக்கு நானும், தொகுப்புக்கு தொல.திருமா-வையும்.,...போட்டுத் தாக்கலாம்.

வசந்த குமார்; ஐயா நம்மளை இது நாள வரை போட்டு அமுக்கி வச்சிருந்தாங்கே... இப்போ ஒளிமயமான டிவிக்கு வசந்த் அன் கோ மாதிரி... நீங்க தான் ஆதரவு அளிக்கனும்..

பாரதிராஜா

என் இனிய தமிழ் மக்க.. இல்ல இல்ல தமிழ் தலைவா அன்று 16 வயதினிலே-ஐ ப்போல புத்தம் புதிய தொலைக்காட்சிக்கு என் வாழ்த்துக்கள். இந்த ராமர் பாலத்துக்கு அணிலைப்போல உதவ ஓடோடி வந்தேன்....

பக்கத்திலிருக்கும் டி.ஆர்.பாலு தலைவா சந்தேகமே இல்லை (ராமர் பாலத்தை இழுத்தால்) இவன் அவன் தான்

பாரதி ராஜா; நான் அவன் இல்லை என்று கதற கதற அழகிரி ஆட்களால் இழுத்துச் செல்லப்படுகிறார்...

உஸ் அப்பா இப்பவே கண்ணைக கட்டுதே-- கலைஞர் கண்ணை சற்றே மூட..

ஏய் சன்னு
உன் வாயில மண்ணு.. என்றவாறே விஜய ராஜேந்தர் பிரவேசிக்க.....

அழகிரி குறுக்கிட்டு எந்த சன்? என்க...

நிமிடத்தில் அடுக்கு மொழி பறக்க...சாதா மொழியில்...

தலைவா அந்த எம்.ஜி.ஆரையே எதிர்த்தவன்...இந்த சன்னை எதிர்க்க என்னை களமிறக்குங்கள்.. துண்டைக் காணோம் துணியக் காணோம்-ன்னு ஓட வைக்கிறேன்...

அழகிரி கோஷ்டி குசு குசுப்பாய் அழகிரியிடம் தலைவா இவன் தமிழகத்தையே அப்பிடி ஓட வச்சிருவான் அதனால... என்பதுக்கு முன்னமே அழகிரியின் கண்ணசைய....



அழகிரி;(ஸ்டாலினைப் பார்த்து)
இவனுகளை எல்லாம் வளர்த்து வுடுவதுக்கு பதில் நாமே ஒரு டிவியை ஆரம்பிப்போம். வழக்கம் போல வடக்கு உனக்கும் உன் பையனுக்கும், தெற்கு எனக்கும் என் பையனுக்கும்.


கலைஞர்; அருமை அருமை.. அனைத்து இலவச கலர் டிவிகளுக்கும் இலவச கேபிள் தம்பி விஜயகாந்த் கோரிக்கையை ஏற்று என்று அறிவிப்பை பத்திரிக்கைக்கு கொடுத்திடுங்க.

Monday, May 21, 2007

காவிரியும் 40 (எம்.பி) திருடர்களும்

இந்தியாவை தாயாகவே சித்தரித்து பழக்கப்பட்டவர்கள் நாமெல்லாரும். அதே மாதிரி தான் தமிழகத்தையும்.

இம்போது நம்மை உச்சந்தலையில் ஆந்திராவும், பொடனியிலே கர்நாடகமும்,பின்னாடி கேரளாவும் (இந்தப் பதிப்பை ஆபாசமாக எழுத வேண்டாம் என்று கட்டுப் பட்டு) காலடியிலே வுடுதலைப் புலிகளும்... குத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

சரி விஷயத்துக்கு வருவோம்.....

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று நமது ஆசானுக்குத் தெரியம், இது நாள் வரை பாசவலையில் வீழ்ந்த அவர் 83 வயசுலே தான் எழுந்திருக்கவே முடிந்திருக்கிறது.

இப்போ டி.வி இல்லைன்ன உடனே டி.வி ஆரம்பிக்க நினைத்த அவருக்கு, காவிரி இல்லைங்கிறதை யாராவது ஞாபகப்படுத்த வேண்டும்.

40 எம்.பிக்களை கை வச்சிருக்கும் நீங்க அடுத்த வருடம் எலெக்ஷனைப் பார்க்க வேண்டும். அடுத்த தடவை 40ம் கிடைக்கும் என்பது நிச்சயமா?

இது வரை பேரனுக்காக (குடும்பத்துக்காய்) பார்த்தீர்கள், இனியாவது மிரட்டல் அஸ்திரத்தை எடுங்கள்.

இராமதாஸ் கட்சி மாறுவதுக்கு இந்திய அளவில் நீங்க தான் முன்னுதாரணம்.

40 பேரையும் ராஜினாமா பண்ணச்சொல்லுங்கள். காவிரிக்காய்,இட ஒதுக்கீட்டுக்காய் அரசியல் செயதீங்கன்னுட்டு நாளை உங்க பேரும் வரலாற்றில் நிற்கட்டும். எல்லாப் பயலுகளும் சம்பாரிச்சுட்டானுக.... இனியாவது இதுக்கு ஒரு முடிவெடுப்பானுகளா?????????????

Saturday, May 19, 2007

இனியாவது வெங்கடேசப் பண்ணையார் விவகாரம் தீவிரமாகுமா?

திருமதி ராதிகா செல்வி மத்திய அமைச்சராகி விட்டார். ஆனால் எனக்கு இன்னும் ஒரு வருத்தம் அவர் மேலே உண்டு.

கணவரின் உயிரை இழந்து இப் (எம்.பி) பதவிக்கு வந்த போதும், பதவியிலிருந்த போதும் ஒரு தீவிரமான நடவடிக்கைக்கு குரல் கொடுக்கவில்லை என்பது எனது கருத்தாகும்.

எனது விருப்பம் இனியாவது அவர் இது குறித்து கலைஞருடன் கலந்தாலோசிக்க வேண்டும்.

கலைஞரிடம் உள்ள ஒரு கெட்ட பழக்கம்.

பொதுவாகவே அனுதாப ஓட்டுக்காய் நிறுத்துவது, ஜெயித்த பின்பு அவருக்கு என்ன வாக்குறுதி கொடுத்து நிறுத்தினோம் என்பதே மறந்து போய் விடும்.


ஆலடி அருணா விவகாரத்திலும், இதே மாதிரி தான்.

இதனாலதான் அழகிரியை எதிர்க்க எதிர் முகாமுக்கு ஒட வேண்டி வந்தது தா.கி ஆட்களுக்கு.

அங்கு போனவங்க ஊமையன் கனா கண்டதை சொன்ன மாதிரிதான்., எப்படிச் சொல்லுவேன் என புலம்பித் தவிக்கின்றனர்.


நாடாருக்கு என்ன செய்தீர்கள் என்ற கேள்வி வேண்டுமானால் அடங்கலாம். ஆனால் அடுத்த கேள்வி இது தான்......

Friday, May 18, 2007

கட்சி ஒனர்ஸ் அசோசியேஷன்

சங்க கூட்டம் நாள் 18\5\07

கலந்து கொண்டவர்கள்

தலைவர்- மு.கருணாநிதி, புரோப்ரைட்டர்
தி.மு.க (பி) லிட்,

உப. தலைவர்- அம்மா ஜெயலலிதா,பார்ட்னர்,
அ.தி.மு.க (பி) லிட்,

இணை தலைவர்- விஜயகாந்து பார்ட்னர்,
தே.மு.தி.க (பி) லிட்,

பொருளாளர் - இராமதாஸ் புரோப்ரைட்டர்,
பா.ம.க (பி)லிட்
செயலாளர்- வைகோ புரோப்ரைட்டர்,
ம.தி.மு.க (பி) லிட்,

உறுப்பினர்கள்- இ.காங் (இ)லிட்,பா.ஜ.க (இ)லிட்,விடுதலைச் சிறுத்தைகள் லிட்,
கம்யூனிஸ்ட் (சைனா)லிட்,

சங்கத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்-

கட்சிக்குள் வெளியாட்கள் அனுமதி கிடையாது.

கட்சி உறுப்பினர்களுக்கு டி.வி.முக்கிய தகுதியாக கொள்ளப்படுகிறது.

Thursday, May 17, 2007

நிகழ்வுகள்-4

நிகழ்வு-1
அண்ணாவின் பெயரால் கட்சி நடத்துபவர்கள் வரலாறு தெரியாமல் அவரது கனவு திட்டத்தை எதிர்க்கின்றனர். (சேது சமுத்திர திட்டத்திற்கு)

விஜயகாந்து சொன்னது போல 'கட்சி ஆரம்பிச்சிருந்தால் கஷ்ட நஷ்டம், கொள்கை,வரலாறு தெரியும்.இவங்க குடி வந்தவங்களுக்கு என்ன தெரியும்?
( ஆஹா.. நம்ம விஜயகாந்து உண்மையிலேயே அதிமுக-விற்குத் தான் இதனைச் சொல்லி இருக்க வேண்டும், என்ன மப்பிலயோ அன்றைக்கு மாறிப் போய்த் தொலைச்சிடுச்சு)



நிகழ்வு-2

பா.ஜ.க பொதுச்செயலாளர் தமிழிசை சவுந்திர ராஜன் பேட்டி....
திமுக ஆட்சியில் விலைவாசி விஷம் போல ஏறி விட்டது,குண்டுகள் திண்டிவனத்தில் கூட வெடிக்கின்றன. அப்பாவி மீனவர்கள் உயிரிழக்கின்றனர்..அண்டை மாநில பிரச்சனையும் தீரவில்லை, உள் குடும்ப பிரச்சனையும் தீரவில்லை...


குண்டுகள் எங்கே வேண்டுமானாலும் வெடிக்கலாங்க. அதென்னங்க திண்டிவனத்தில் கூட?... அதுக்கு கலைஞர் என்ன பண்ணனும்ங்க?

அண்டை மாநிலப் பிரச்சனையும் தீரவில்லை. ஆஹா கர்நாடகத்திலே இவனுக கூட்டணிக் கட்சிதானுங்க கும்மி அடிக்கிறானுக... ஏன் காவிரி பிரச்சனையை தீர்க்க வேண்டியது தானே?


நிகழ்வு-3

டில்லியில் எம்.பி க்கள் வசிக்கும் பகுதியில் குரங்குத் தொல்லை அதிகரித்து விட்டது. மலைச்சாமி எம்.பி குற்றச்சாட்டு. மத்திய சுற்றுச் சூழல்\வனத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை...

ஆஹா வனத்தில மேய்ச்சாலும் இனத்திலே சேர்-ன்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க...

நிகழ்வுகள்-4

நிகழ்வு-1
அண்ணாவின் பெயரால் கட்சி நடத்துபவர்கள் வரலாறு தெரியாமல் அவரது கனவு திட்டத்தை எதிர்க்கின்றனர். (சேது சமுத்திர திட்டத்திற்கு)

விஜயகாந்து சொன்னது போல 'கட்சி ஆரம்பிச்சிருந்தால் கஷ்ட நஷ்டம், கொள்கை,வரலாறு தெரியும்.இவங்க குடி வந்தவங்களுக்கு என்ன தெரியும்?
( ஆஹா.. நம்ம விஜயகாந்து உண்மையிலேயே அதிமுக-விற்குத் தான் இதனைச் சொல்லி இருக்க வேண்டும், என்ன மப்பிலயோ அன்றைக்கு மாறிப் போய்த் தொலைச்சிடுச்சு)



நிகழ்வு-2

பா.ஜ.க பொதுச்செயலாளர் தமிழிசை சவுந்திர ராஜன் பேட்டி....
திமுக ஆட்சியில் விலைவாசி விஷம் போல ஏறி விட்டது,குண்டுகள் திண்டிவனத்தில் கூட வெடிக்கின்றன. அப்பாவி மீனவர்கள் உயிரிழக்கின்றனர்..அண்டை மாநில பிரச்சனையும் தீரவில்லை, உள் குடும்ப பிரச்சனையும் தீரவில்லை...


குண்டுகள் எங்கே வேண்டுமானாலும் வெடிக்கலாங்க. அதென்னங்க திண்டிவனத்தில் கூட?... அதுக்கு கலைஞர் என்ன பண்ணனும்ங்க?

அண்டை மாநிலப் பிரச்சனையும் தீரவில்லை. ஆஹா கர்நாடகத்திலே இவனுக கூட்டணிக் கட்சிதானுங்க கும்மி அடிக்கிறானுக... ஏன் காவிரி பிரச்சனையை தீர்க்க வேண்டியது தானே?


நிகழ்வு-3

டில்லியில் எம்.பி க்கள் வசிக்கும் பகுதியில் குரங்குத் தொல்லை அதிகரித்து விட்டது. மலைச்சாமி எம்.பி குற்றச்சாட்டு. மத்திய சுற்றுச் சூழல்\வனத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை...

ஆஹா வனத்தில மேய்ச்சாலும் இனத்திலே சேர்-ன்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க...

Wednesday, May 16, 2007

இவனுக ஏன் இப்படி இருக்கிறானுக???


விஜயகாந்த்

கல்யாண மண்டபத்தை இடிக்காமலிருக்க அரசியலில் குதித்த விஜயகாந்து இப்போது அதனைவிடவும் அதிகமாக தேற்றி இருப்பார்.

இலவச டிவிக்கு இலவச கேபிளைக் கேட்டவர்

தனது கல்லூரியில் அனைவருக்கும் இலவசமாக கல்வியை வழங்கி அனைத்து அரசியல் வாதிகளுக்கும் முன் மாதிரியாக இருக்கக் கூடாது???

ரஜினி

இந்த ஆளுக்கும் இதே கேள்விதான்???

நதி நீர் இணைப்புக்கு அறிக்கை விட்டதோடு ஆள் எஸ்கேப்பு.... தருகிறேன்னு சொன்ன தொகையைக் கொண்டு ஒரு அமைப்பை உருவாக்கி தமிழ்நாட்டுக்காய் கர்நாடகத்திடம் ஏன் பேசக்கூடாது??? முதல் அடியை ஏன் எடுத்து வைக்கக்கூடாது???

கம்யூனிஸ்ட்டுகளும்,இ.காங்கிரஸூம்
நதி நீர் பிரச்சனையில் ஏன் இப்படி நடிக்கிறானுக??? இவனுக ஒட்டுக்காய் வாழும் விபச்சாரிகள்.

ஜெ

அம்மா குணம் அகில உலகுக்கும் தெரியும். எதுவும் நிரந்திரமில்லை என்று உலகுக்கு உணர்த்துபவர்

எத்தனை முறை சூடு போட்டாலும் திருந்தாத கூட்டணிக் கட்சிக் காரனுக காலில் விழுவதை எப்போ நிறுத்துவானுக??? (முக்கியமாக இராமதாஸ்,வைகோ,இ.கா,சு.சாமி)

இந்த அம்மா அடிச்ச காசை எவனெவனோ தின்னாலும் பரவாயில்லை என்று கட்டிக் கொண்டு அழுவதை நிறுத்தி விட்டு ஏழைகளுக்கு செலவழிப்பதெப்பதோ???

அதிமுக-காரனுக

இன்னைக்கும் இவனுக குழந்தைகளுக்காய் இட ஒதுக்கீட்டுக்காய் போராடும் கட்சிகளுக்கு ஏன் ஆதரவு அளிக்க மாட்டேனுகிறானுக???

திமுக காரனுக

இன்னும் கீழ்மட்டத்திலிருக்கும் தொண்டர்களை கவனிப்பது எப்போது?
வாரிசு அரசியலை நிறுத்தி உண்மை தொண்டனுக்கு ஆதரவு அளிப்பது எப்போது?

திக காரனுக

பாப்பானை எதிர்ப்பது இருக்கட்டும் இத்தனை ஜாதி சங்கங்களை எதிர்க்காதது ஏன்???

பள்ளியில் சாதி என்ற காலத்தை காலா காலத்துக்கும் நீக்கினால் வரும் நாலாவது தலைமுறையாவது ஜாதியற்று இருக்குமல்லவா?????

கலைஞர்


தமிழகத்தின் மார்க்கண்டேய பிரச்சனைகளை பட்டியலிட்ட மூதறிஞரே தீர்வுகள் எப்போது????

குடும்பத்தை விட்டு எப்போது உங்க நிர்வாகத்திறமையைக் காட்டப் போகின்றீர்கள்???

வைகோ
நம்பிக்கை துரோகத்தை எப்போ விடுவீங்க???

இராமதாஸ்
நல்ல நல்ல நாடகங்களை நடத்தும் ஐயா என்றைக்காவது ஒரு நாள் தலித்தை முதல்வராக்க முடிவெடுத்த நீங்க

அவங்களை சம்பந்தி ஆக்க முடியுமா???

கேள்விகள் தொடரும்................

இவனுக ஏன் இப்படி இருக்கிறானுக???


விஜயகாந்த்

கல்யாண மண்டபத்தை இடிக்காமலிருக்க அரசியலில் குதித்த விஜயகாந்து இப்போது அதனைவிடவும் அதிகமாக தேற்றி இருப்பார்.

இலவச டிவிக்கு இலவச கேபிளைக் கேட்டவர்

தனது கல்லூரியில் அனைவருக்கும் இலவசமாக கல்வியை வழங்கி அனைத்து அரசியல் வாதிகளுக்கும் முன் மாதிரியாக இருக்கக் கூடாது???

ரஜினி

இந்த ஆளுக்கும் இதே கேள்விதான்???

நதி நீர் இணைப்புக்கு அறிக்கை விட்டதோடு ஆள் எஸ்கேப்பு.... தருகிறேன்னு சொன்ன தொகையைக் கொண்டு ஒரு அமைப்பை உருவாக்கி தமிழ்நாட்டுக்காய் கர்நாடகத்திடம் ஏன் பேசக்கூடாது??? முதல் அடியை ஏன் எடுத்து வைக்கக்கூடாது???

கம்யூனிஸ்ட்டுகளும்,இ.காங்கிரஸூம்
நதி நீர் பிரச்சனையில் ஏன் இப்படி நடிக்கிறானுக??? இவனுக ஒட்டுக்காய் வாழும் விபச்சாரிகள்.

ஜெ

அம்மா குணம் அகில உலகுக்கும் தெரியும். எதுவும் நிரந்திரமில்லை என்று உலகுக்கு உணர்த்துபவர்

எத்தனை முறை சூடு போட்டாலும் திருந்தாத கூட்டணிக் கட்சிக் காரனுக காலில் விழுவதை எப்போ நிறுத்துவானுக??? (முக்கியமாக இராமதாஸ்,வைகோ,இ.கா,சு.சாமி)

இந்த அம்மா அடிச்ச காசை எவனெவனோ தின்னாலும் பரவாயில்லை என்று கட்டிக் கொண்டு அழுவதை நிறுத்தி விட்டு ஏழைகளுக்கு செலவழிப்பதெப்பதோ???

அதிமுக-காரனுக

இன்னைக்கும் இவனுக குழந்தைகளுக்காய் இட ஒதுக்கீட்டுக்காய் போராடும் கட்சிகளுக்கு ஏன் ஆதரவு அளிக்க மாட்டேனுகிறானுக???

திமுக காரனுக

இன்னும் கீழ்மட்டத்திலிருக்கும் தொண்டர்களை கவனிப்பது எப்போது?
வாரிசு அரசியலை நிறுத்தி உண்மை தொண்டனுக்கு ஆதரவு அளிப்பது எப்போது?

திக காரனுக

பாப்பானை எதிர்ப்பது இருக்கட்டும் இத்தனை ஜாதி சங்கங்களை எதிர்க்காதது ஏன்???

பள்ளியில் சாதி என்ற காலத்தை காலா காலத்துக்கும் நீக்கினால் வரும் நாலாவது தலைமுறையாவது ஜாதியற்று இருக்குமல்லவா?????

கலைஞர்


தமிழகத்தின் மார்க்கண்டேய பிரச்சனைகளை பட்டியலிட்ட மூதறிஞரே தீர்வுகள் எப்போது????

குடும்பத்தை விட்டு எப்போது உங்க நிர்வாகத்திறமையைக் காட்டப் போகின்றீர்கள்???

வைகோ
நம்பிக்கை துரோகத்தை எப்போ விடுவீங்க???

இராமதாஸ்
நல்ல நல்ல நாடகங்களை நடத்தும் ஐயா என்றைக்காவது ஒரு நாள் தலித்தை முதல்வராக்க முடிவெடுத்த நீங்க

அவங்களை சம்பந்தி ஆக்க முடியுமா???

கேள்விகள் தொடரும்................

எங்கியோ இடி இடிக்க இங்க மழை பெய்கிறது

இடி1
நேற்று முன் தினம் சட்ட சபையில் கலைஞர் இந்திய ஒருமைப்பாட்டை மதிப்பதால் தான் நதி நீர் பிரச்சனையில் அமைதியாக இருந்ததாக கூறினார். இனி பொறுக்கப் போவதில்லை என்பது அவரது நிலைப்பாடு

மழை
சன் டிவி வட்டாரங்களில் பலத்த புயல் மழை இருக்கும். இதனால் ஆந்திரா,கர்நாடகா,கேரளாவிலுள்ள நிலையங்கள் பாதுகாப்பாக இருக்க தமிழகத்தின் டவர் நிலையத்தில் வெள்ளைக் கொடி கட்டாயமாக பறக்க விடப் பட வேண்டும் என எதிர் பார்க்கப்படுகிறது


இடி2
தயாநிதி மாறன் மந்திரி பதவியிலிருந்து தூக்கப்பட்டார்.

மழை
ராதிகா செல்விக்கு மந்திரி பதவி...நாடார் காட்டில் நல்ல உழவு மழை.



இடி3

வங்க தேச- சிட்டகாங்கில்

மழை
இந்திய கிரிக்கெட்டுக்கு வெற்றி மழை

எங்கியோ இடி இடிக்க இங்க மழை பெய்கிறது

இடி1
நேற்று முன் தினம் சட்ட சபையில் கலைஞர் இந்திய ஒருமைப்பாட்டை மதிப்பதால் தான் நதி நீர் பிரச்சனையில் அமைதியாக இருந்ததாக கூறினார். இனி பொறுக்கப் போவதில்லை என்பது அவரது நிலைப்பாடு

மழை
சன் டிவி வட்டாரங்களில் பலத்த புயல் மழை இருக்கும். இதனால் ஆந்திரா,கர்நாடகா,கேரளாவிலுள்ள நிலையங்கள் பாதுகாப்பாக இருக்க தமிழகத்தின் டவர் நிலையத்தில் வெள்ளைக் கொடி கட்டாயமாக பறக்க விடப் பட வேண்டும் என எதிர் பார்க்கப்படுகிறது


இடி2
தயாநிதி மாறன் மந்திரி பதவியிலிருந்து தூக்கப்பட்டார்.

மழை
ராதிகா செல்விக்கு மந்திரி பதவி...நாடார் காட்டில் நல்ல உழவு மழை.



இடி3

வங்க தேச- சிட்டகாங்கில்

மழை
இந்திய கிரிக்கெட்டுக்கு வெற்றி மழை

Tuesday, May 15, 2007

கலைஞரும் மூன்றும்

நேசிக்கும் தமிழின் எழுத்து மூன்று

தமிழ் மூன்று

கனி மூன்று

திருக்குறள் மூன்று பால்

வேந்தர் மூன்று

தமிழ் சங்கம் மூன்று

கலைஞர் மூன்றாவது தலைவர் (பெரியார்,அண்ணா,கலைஞர்)

மனைவிகள் மூன்று (அதிகாரப் பூர்வமாக)

கட்சி மூன்றெழுத்து

வாழ்நாள் எதிரி மூன்றெழுத்து( எம்.ஜி.ஆர்)

கொள்கை மூன்று (கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு)

வாரிசுகள் (அதிகாரப் பூர்வமாக களத்தில்) மூன்று

பிரச்சனைகள் காவிரி,முல்லைப் பெரியார்,பாலாறு.


கொண்டாடுவது முப்பெரும் விழா.

Monday, May 14, 2007

திமுக தலைமைக்கு அதிரடி அழகிரி???

தான் ஒரு சிறந்த தலைவராக வரக்கூடிய தகுதிகள் இருப்பதனை மீண்டும் நிரூபித்துள்ளார் அழகிரி.
இப்போது அவருக்கு தேவை ஒரு பாதுகாப்பு கவசம்.

அது ஒன்று மத்திய அமைச்சர் பதவி அல்லது கட்சித்தலைவர் பதவி...

ஸ்டாலினை விடவும் கட்சியை வழிநடத்த இவரே தேவை.

ஸ்டாலினுக்கு சட்ட சபையில் பேசவே தெரியவில்லை. இன்று பதவிக்காய் குளிர் காயும் கூட்டம் நாளை காணாமல் போகக் கூடும்.
கட்டாயம் திமுக தலைமைக்கு குறி வைத்து சில நரிகள் பாயக் காத்திருக்கின்றன. இதில் இப்போது மாறன்களும்.

மாறனின் ஆவி கூட இவர்களை மன்னிக்காது.

3 உயிர் பலிகள் கொடுத்து தான் இவர்களின் சொத்து பிரச்சனை தீர வேண்டுமா?

இன்னும் விரிவான உண்மைகளுக்கு

http://truetamilans.blogspot.com/2007/05/blog-post_14.html நன்றி

Sunday, May 13, 2007

புது மத்திய தகவல் தொடர்பு அமைச்சர்

புதியதோர் டிவி படைப்போம்

ரத்தத்தின் ரத்தம்; அண்ணே பாத்திங்களா திமுக-காரனுகளுக்கு மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி மாதிரி நம்ம டிவியையும், சன் டிவியையும் சமாளிக்கனும்...

வைகோ; இப்போ தெரியுதா டிவி இல்லாமல் கட்சி நடத்தும் கஷ்டம்..?

இதனை கேட்ட கலைஞர் ஆஹா கட்சிக்கு கோஷ்டி மாதிரி டிவியும் முக்கியம்- என நினைக்கையிலேயே ஒரு கோஷ்டி உள்ளே வருகிறது....

ராதிகா; அப்பா நான் அப்பவே சொன்னேனே.. கேட்டீங்களா?
இப்பவும் ஒண்ணும் கெடலை..கனியை கொள்கை பரப்பு செயலாளர் ச்சீ ச்சீ.. தகவல் துறை அமைச்சராக்குங்கள்.. ராடன் டிவிக்கு அனுமதி கொடுங்க....

24மணி நேரத்தில் வரும் அத்தனை மெகா சீரியல்களுக்கு இடையே உங்களின் பொன் மொழிகளை இரண்டு இரண்டு நிமிடமாய் காட்டிக் கொண்டிருப்பபோம்.

கூடவே தினகரன் மீட்பு இயக்கம்-ன்னு ஒன்னைப் போட்டு பச்சைத் தமிழன் சரத் தலைமையில் அமைப்போம்


இராமதாஸ்; நம்ம டிவிக்கு வந்திடுங்க...இந்த நாள் இனிய நாள்-ன்னு நீங்களும், வணக்கம் தமிழகத்துக்கு நானும், தொகுப்புக்கு தொல.திருமா-வையும்.,...போட்டுத் தாக்கலாம்.

வசந்த குமார்; ஐயா நம்மளை இது நாள வரை போட்டு அமுக்கி வச்சிருந்தாங்கே... இப்போ ஒளிமயமான டிவிக்கு வசந்த் அன் கோ மாதிரி... நீங்க தான் ஆதரவு அளிக்கனும்..

பாரதிராஜா

என் இனிய தமிழ் மக்க.. இல்ல இல்ல தமிழ் தலைவா அன்று 16 வயதினிலே-ஐ ப்போல புத்தம் புதிய தொலைக்காட்சிக்கு என் வாழ்த்துக்கள். இந்த ராமர் பாலத்துக்கு அணிலைப்போல உதவ ஓடோடி வந்தேன்....

பக்கத்திலிருக்கும் டி.ஆர்.பாலு தலைவா சந்தேகமே இல்லை (ராமர் பாலத்தை இழுத்தால்) இவன் அவன் தான்

பாரதி ராஜா; நான் அவன் இல்லை என்று கதற கதற அழகிரி ஆட்களால் இழுத்துச் செல்லப்படுகிறார்...

உஸ் அப்பா இப்பவே கண்ணைக கட்டுதே-- கலைஞர் கண்ணை சற்றே மூட..

ஏய் சன்னு
உன் வாயில மண்ணு.. என்றவாறே விஜய ராஜேந்தர் பிரவேசிக்க.....

அழகிரி குறுக்கிட்டு எந்த சன்? என்க...

நிமிடத்தில் அடுக்கு மொழி பறக்க...சாதா மொழியில்...

தலைவா அந்த எம்.ஜி.ஆரையே எதிர்த்தவன்...இந்த சன்னை எதிர்க்க என்னை களமிறக்குங்கள்.. துண்டைக் காணோம் துணியக் காணோம்-ன்னு ஓட வைக்கிறேன்...

அழகிரி கோஷ்டி குசு குசுப்பாய் அழகிரியிடம் தலைவா இவன் தமிழகத்தையே அப்பிடி ஓட வச்சிருவான் அதனால... என்பதுக்கு முன்னமே அழகிரியின் கண்ணசைய....



அழகிரி;(ஸ்டாலினைப் பார்த்து)
இவனுகளை எல்லாம் வளர்த்து வுடுவதுக்கு பதில் நாமே ஒரு டிவியை ஆரம்பிப்போம். வழக்கம் போல வடக்கு உனக்கும் உன் பையனுக்கும், தெற்கு எனக்கும் என் பையனுக்கும்.


கலைஞர்; அருமை அருமை.. அனைத்து இலவச கலர் டிவிகளுக்கும் இலவச கேபிள் தம்பி விஜயகாந்த் கோரிக்கையை ஏற்று என்று அறிவிப்பை பத்திரிக்கைக்கு கொடுத்திடுங்க.

முன் மொழிகிறேன்

தலைவா..

இனியாவது முல்லைப் பெரியாருக்கும், காவிரிக்கும் தீவிர நடவடிக்கை எடுங்கள்.

அழகிரி தலைமையில் கட்சியையும், ஆட்சியை ஸ்டாலினுக்கும், வட இந்தியாவிற்கு கனிமொழியையும் முன் மொழிகிறேன்..

Saturday, May 12, 2007

தினகரனுக்கு

சரி கலைஞர் விழாவைப் பற்றி என்ன சொல்லியிருப்பங்கன்னு பார்க்கப் போனேன்.சரி கருத்துக் கணிப்பு என்ன சொல்லறாங்கன்னுட்டுப் பார்த்தால்

1.சட்டப் பேரவையில் நடக்கும் அமளிகள்

48% பொறுப்பின்மை
29% மக்கள் உணர்ச்சிகளின் பிரதிபலிப்பு
இப்படி...

2.உங்கள் வாழ்க்கைத் துணைக்கு எது பிடிக்கும் பிடிக்காது தெரியுமா?80% தெரியுமாம்
15% ஒரளவு தெரியும்
இப்படி....

இதுல நாளைக்குன்னு போட்டு ஒரு டிரெயிலர் போட்டிருக்கிறான் பாருங்க

1.வயதான தாய் தந்தை வீட்டோடு இருப்பதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்.? (ஆட்சியிலிருப்பதை குறிப்பிட்டு அல்லவல்லவா?)

2.சிறந்த கருத்தடை சாதனம் எது????????????


சரோஜா சாமன் நிக்காலோ



இதோ நம்ம கருத்துக் கணிப்புத் தலைப்பு



சன் டி.விக்கு அடுத்த தலைவர்??

சன் டிவிக்கு அடுத்த ஆபீஸ் எங்கு?

கலாநிதி மாறனின் விமானத்தில் கலைஞர் ஏறுவாரா மாட்டாரா?

தயாநிதி மாறன் கட்சித்தலைமைக்கு சிறந்தவரா?

வைகோவும் தயாநிதி மாறனும் கட்சி ஆரம்பித்தால்?

முத்தம்--கணவன் கொடுப்பது சிறந்ததா? இல்லை பக்கத்து வீட்டுக்காரர் கொடுப்பதா?

குளிக்கும் போது ஜட்டி போடலாமா?

இப்படி தொடர வாழ்த்துக்கள்...............


பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரில் நாடாவை அவிழ்த்து பாவாடையை கழற்றி பார்க்கின்றனர்..

இந்த வாரம் சன் வாரம்

சன்கள் தலையெடுத்து
சன்னைத் தாக்க,
சன் படம் பிடிக்க,
சன்னுக்கு சனி பிடிக்கிறது....

கலைஞர் யாருக்கு நல்லது செய்கிறாரோ அவர்கள் திருப்பித் தருவது இது மாதிரி தான்.

இன்று கலைஞரின் பெயரை வைத்து சம்பாரிச்ச நாய்கள், அவரின் ஐம்பதாண்டு சம்பாத்தியத்தை முழுங்கி விட்டனர்....

7ம் தேதி தான் நாம ஒரு படையலைப் போட்டோம்,http://sursh.blogspot.com/2007/05/blog-post.html, நாம நினைச்சோம் கலைஞர் சரியாக பாகம் பிரித்திருப்பார் என்று...

எப்படியோ ஆட்டைக்கடிச்சு மாட்டைக்கடிச்சு.... கலைஞரை இப்போ ஒய்வெடுக்க வைக்கிறானுக.

கலைஞரின் மனச்சாட்சி இப்போது இருந்திருந்தால்?????????

Friday, May 11, 2007

வளர்த்த கடா குத்த வந்தால்

அரங்கேறும் காட்சிகளை கண்டு களிக்கும் தமிழ் குடிமக்களுக்கு ஒர் வேண்டுகோள்....

அப்பாவி உயிர்களைப் பறித்து விட்டு எதுவும் உறைக்காமல் தேமே என்று இருக்கும் அனைத்து திமுக எடுபிடிகளுக்கும், சன் டிவி-யின் நிர்வாகத்துக்கும் நமது கண்டனத்தை தெரிவிக்கிறோம்.

சன் டிவிக்கு;

இதனை கருத்துக் கணிப்பாய் வெளியிட முடியுமா?

சன் டிவி-துவக்கப்பட்டதில் யார் பங்கு அதிகம்.
1. கருணாநிதியின் பினாமி பணத்தால் துவங்கப்பட்டது

2. மாறனின் லஞ்சப்பணம்+ கலைஞரின் லஞ்சப்பணத்தால் (50\50) துவங்கப்பட்டது.

மத்திய அமைச்சர்களில் முதல்வருக்கு தகுதியானவர்
1.தயாநிதி மாறன்
2.டாக்டர் அன்பு மணி

இப்படி இன்னும் அருமையான கருத்துக்களை கணிப்பாக்கி தமிழகத்தின் கொஞ்ச நஞ்ச நிம்மதியையும் கெடுக்கலாமே....



அழகிரி; பாபா கவுண்டன் ஸ்டார்ட்....கலாநிதி மாறன் கத்தியை நீயா எடுத்தால் சமாதானம்.. இல்லை ரெடி ......


தயாநிதி மாறன்;- சமீப கால அனைத்து போட்டோக்களிலும் முகத்தில் பிளாஷ் (பல்லைக் காண்பிச்சுக்கிட்டே இருந்தால்) மின்ன நின்று தனது இருப்பை முன்னிலைப்படுத்த முனைந்தவர்.

கட்சிக்கு என்ன பண்ணிட்டார் இவர் எல்லாம்?
எதற்காய் இப்படி ஒரு கருத்துக் கணிப்பு?

அட ஸ்டாலின்-அப்படிக்கிறவர் இருக்கிறார் அவருக்கு நாம் மரியாதை பண்ண வேண்டும் என்று தோன்றாத்து ஏன்?

கலைஞர் ஸ்டாலினுக்கே மந்திரி பதவி கொடுக்க ஆயிரத்தெட்டு நாடகம் போட்டு கொடுக்கையில், இவனுக்கு மட்டும் ஏன் முதலிலேயே கொடுத்தார்?

கலைஞர் முன்பு வினை விதைத்ததை (அண்ணாவிற்குப் பிறகு கட்சியை கைப்பற்றியது) இப்போது அறுவடைக்குத் தயார்......

யார் கண்டது இது அனைத்தும் புரூப் ரீடரின் அனுமதி பெற்று நடத்தப் பட்டவையா?


எது எப்படி இருந்தாலும் கலைஞருக்கு ஒர் வேண்டு கோள்----

உங்க சாம்ராஜ்யத்துக்கு உரிய பட்டத்து இளவரசனை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பது நல்லது...

Thursday, May 10, 2007

நிகழ்வுகள்3

நிகழ்வு 1
தமிழகத்தில் நாய்த் தொல்லை திடீர் அதிகரிப்பு.--தினமலரின் வெப்- சைட்டில்(10-05-2007) முதல் பக்க செய்தி.

இதுக்கும் தினகரன் அலுவலகத்துக்கும் முடிச்சு போடாதீர்கள்...

நிகழ்வு-2

வங்க தேசத்தில் வாங்கும் அடியோடு இந்தியா கிரிக்கெட்டுக்கு சுபம்...

நிகழ்வு-3
திமுக-வில் வாரிசுகளுக்கு இடமில்லை. தினமலரில் கலைஞர்.

முரசொலி மாறனின் வாரிசுகளுக்கு என்று வாசிக்கவும்.

நிகழ்வுகள

சரியாக செயல்படாத எம்.எல்.ஏ-க்களை மக்களே திரும்ப அழைக்க சட்டம் வேண்டும்-- சட்ட சபையில் இ-கம்யூ(ராமசாமி)

சட்ட சபையில் பதிலே வந்திருக்காதே...........

Tuesday, May 8, 2007

நிகழ்வுகள்3

நிகழ்வு1
டி.ஆர் பாலு தான் நம்பர் ஒன்று- ராமதாஸ்

பக்கத்து இலைக்கு பாயாசம் போடுங்கப்பா......

நிகழ்வு2

ஜூ.வியில் கடந்த சில வாரங்களாக வரும் போலீசாருடன் பொதுமக்கள் சந்திப்பு-லிருந்து..மே 9-2007

இதனால் என்ன பயன்?????????

கேள்வி (அகிலன்); பாஸ்போர்ட்டுக்கு வெரிபிகேஷனுக்கு வரும் போலீசார் 250ரூபாய்க்கு குறையாமல் லஞ்சம் வாங்குவதை தவிர்க்க என்ன நடவடிக்கை எடுத்து உள்ளீர்கள்?
பதில்;- இது அகிலனுக்கு நேர்ந்த தனிப்பட்ட அனுபவமாக இருக்கலாம்.எங்கோ ஓரிரு இடங்களில் நடைபெறுவதை வைத்து பொதுப்பபடையாக குற்றம் சுமத்தக்கூடாது.
(ஐயா 15 வருடத்துக்கு முன்பு ரூபாய்100, இன்று 250ரூபாய். இது எழுதப்படாத விதி.,இது கூட தெரியாமல் நீங்கள் எப்படி குற்றவாளிகளை பிடிக்கிறீர்கள்?)
போலீசார் லஞ்சம் கேட்டால் உயரதிகாரிக்கு புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்

(( ஹா ஹா.... ஒன்னு பாஸ்போர்டு வெரிபிகேஜஷன் தடை படும், அல்லது லஞ்சத் தொகை அதிகரிக்கும், இன்று அரசாங்கத்திலுள்ள அத்தனை துறைகளும் வீணாப்போனது...

Monday, May 7, 2007

திமுக-வை துவக்கிய போது கருணாநிதி இருந்தது எங்கே?

தலைவர் விஜயகாந்து அவர்களே!!!!

தங்களுக்கு வரும் தவறான தகவல்களை அடிப்படையாக கொண்டு வீணான சர்ச்சையில் சிக்காதீர்கள்..

ஒருவரை தலைவராக ஏற்று இது நாள் வரை வைகோ போலவே நீங்களும் நடித்தீர்களா?

இன்றைக்கு இருக்கும் அரசியல் நிகழ்வுகளை வைத்து அரசியல் நடத்துங்கள்.

அல்லாது ஜெ-வை போல கடந்த காலத்தில் புரூப் ரீடர் இன்று அவரது சொத்துக்கு வானமே எல்லை என்று குப்பைகளை கிளறாதீர்கள்....

ஊரு உலகத்துக்கே தெரியும் அன்று ஒன்றுமில்லாதவர்கள் இன்று கோடீஸ்வரர்கள்...
கவுண்டமணி சொன்னது போல 'அரசியல்லே இதெல்லாம் சகஜம்பா'
அப்படித்தான் தமிழகமல்ல, இந்தியாவே விட்டு வைத்திருக்கிறது.

எம்.ஜி.ஆரும் இப்படித்தான் கிளம்பினார், பின்னர் பாட்லிங்கில் அடித்த காசு இருக்கே.... அப்பப்பா...
யாரும் புனிதர் கிடையாது...என்ன மாறன் வாரிசுகள் பத்திசாலித்தனமாக அரசியல் பாதுகாப்பில் சன் டிவியை நிறுவினர்.
கலைஞர் வாரிசுகளோ வீண்டித்து விட்டனர்.
கலைஞருக்கு பிறகு ஒரு சொத்து தகராறு நடக்கலாம்.
அல்லது முன்பே கலைஞர் இதனை முடித்திருக்கலாம்.


இன்று கலைஞரை கேள்வி கேட்கும் ஜெ.... கூடவே வைச்சிருக்கிற ச-சிகலாவை வசதியாக மறந்து விட்டார்.. இது தான் செலக்டிவ் அம்னீசியாவா???

கிரி படத்தில் வடிவேலு மாதிரி தான் இன்றைய அரசியல் (பேக்கரியை நீ வச்சுக்கோ, உங்க அக்காவை நான் வச்சுக்கிறேன். இது தான் டீலீங்)

Saturday, May 5, 2007

நிகழ்வுகள்2

நிகழ்வு 1
கொல்கத்தா பயிற்சியில் கேப்டன் மூக்கு உடைந்தது.

அது உடைஞ்சு நாளென்ன ஆச்சு?

நிகழ்வு2
ரசிகர்கள் தள்ளுமுள்ளால் திரிஷாவை தனி அறையில் பாதுகாப்பாக வைத்து பூட்டினர்.

திருந்த மாட்டானுங்க........

நிகழ்வு3
புலிகள் விமானத்தால் இந்தியாவிற்கு ஆபத்து- சுப்பிரமணிய சாமி

நாம இருக்கிறதை காண்பிக்க மொக்கை போடுவது எப்படி என்பதுக்கு நமக்கெல்லாம் வழிகாட்டியவர்.

நிகழ்வு4
சென்னைப் பல்கலை கழகத்துக்கு அந்தஸ்து உயர்ந்ததுக்கு முந்தைய அதிமுக அரசின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காரணம். அமைச்சர் பொன்முடி பாராட்டு...

மாப்ப்பு வைச்சிட்டாங்கய்யா ஆப்ப்ப்பு...............

நிகழ்வு5
ஊழல் வழக்குகளில் திமுக-வினர் விடுதலை ஆவது எப்படி என்று விளக்கமளிக்க அதிமுக எம்.பி-க்கள் மனு....

அம்மாகிட்ட கேட்டீங்களா?

நிகழ்வு6
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு விவசாயிகளிடம் ஆதரவு.. மூத்த விஞ்ஞானி-
தேசிய தாவர உயிரி தொழில் நுட்ப கழகத்தின்- பி.ஆனந்தகுமார்

இவருக்கும் இவருடைய சந்ததிக்கும் மரபணு மாற்றம் செய்யப் பட்ட பயிர்களையே உணவாக கொடுக்க வேண்டும், அமெரிக்காவின் கைக்கூலிகள்...

Friday, May 4, 2007

நிகழ்வுகள்

நிகழ்வு 1
தமிழக ராகுல்

நாகர்கோவில் அப்டா மார்கெட்டை திறந்து வைத்து ஸ்டாலின் பேசினார். என்னன்னு கேக்கிறீங்களா?
சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கமாறு நடவடிக்கை எடுக்க கூறியுள்ளார்...... ஒரு காய்கறி மார்கெட்டை பார்க்க வருமளவுக்கு
சுற்றுலாவுக்கே இடமில்லையா?...... (அதுவும் சரிதான், குற்றாலத்துக்கே துணி எடுத்துப் போய் துவைக்கிறது தானே நம்ம சுற்றுலா!!!!!!!!!)

இவர் தானுங்க நாளைய முதல்வர்....

சரி அவரை விட்டுட்டு விஷயத்துக்கு வருவோம்.....
ரிலையன்ஸ் வருகையால் வியாபாரிகள் நஷ்டம் என்று கூறும் பா.ம.க
இது மாதிரி ஒரு தனியார் அங்காடிகளை கட்சி சார்பற்று இயக்க உதவி செய்யக்கூடாது?

நிகழ்வு-2

குழந்தையை த-த்து எடுக்க பயப்பட வேண்டாம்.. கனிமொழி தைரியமூட்டி, த-த்து விளக்க கையேட்டை வெளியிட்டார்.

அது சரி... நாம தானே 35வயசைக்கூட த-த்து எடுப்போமே!!!!!!!!!

நிகழ்வு--3

விஜய காந்த் மண்டபத்தை அவரே இடிக்கிறாராம்

அப்ப பிரச்சார போஸ்டருக்கு படம் ரெடி-......

நிகழ்வு-4

விடுதலைப்புலிகள் மீது கருணாநிதிக்கு எப்போதும் பற்றும் பாசமும் இருக்கிறது என்பது போலீசு மானிய அறிக்கையில் இலங்கை தமிழர்களைப்பற்றி
அவர் கூறியள்ளதிலிருந்து தெரிகிறது என்று ஜெ... அறிக்கை..
விடுதலைப்புலிகள் விஷயத்தில் கலைஞருக்கு ஏழரை தீரவே தீராது....


நிகழ்வு-5

கல்லுரி மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ்
கடலை போட இலவச பிகர்கள் தருவார்களா (விஜயகாந்த் இலவச டிவிக்கு இலவச கேபிள் கேட்டது போல)???

நிகழ்வுகள்

நிகழ்வு 1
தமிழக ராகுல்

நாகர்கோவில் அப்டா மார்கெட்டை திறந்து வைத்து ஸ்டாலின் பேசினார். என்னன்னு கேக்கிறீங்களா?
சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கமாறு நடவடிக்கை எடுக்க கூறியுள்ளார்...... ஒரு காய்கறி மார்கெட்டை பார்க்க வருமளவுக்கு
சுற்றுலாவுக்கே இடமில்லையா?...... (அதுவும் சரிதான், குற்றாலத்துக்கே துணி எடுத்துப் போய் துவைக்கிறது தானே நம்ம சுற்றுலா!!!!!!!!!)

இவர் தானுங்க நாளைய முதல்வர்....

சரி அவரை விட்டுட்டு விஷயத்துக்கு வருவோம்.....
ரிலையன்ஸ் வருகையால் வியாபாரிகள் நஷ்டம் என்று கூறும் பா.ம.க
இது மாதிரி ஒரு தனியார் அங்காடிகளை கட்சி சார்பற்று இயக்க உதவி செய்யக்கூடாது?

நிகழ்வு-2

குழந்தையை த-த்து எடுக்க பயப்பட வேண்டாம்.. கனிமொழி தைரியமூட்டி, த-த்து விளக்க கையேட்டை வெளியிட்டார்.

அது சரி... நாம தானே 35வயசைக்கூட த-த்து எடுப்போமே!!!!!!!!!

நிகழ்வு--3

விஜய காந்த் மண்டபத்தை அவரே இடிக்கிறாராம்

அப்ப பிரச்சார போஸ்டருக்கு படம் ரெடி-......

நிகழ்வு-4

விடுதலைப்புலிகள் மீது கருணாநிதிக்கு எப்போதும் பற்றும் பாசமும் இருக்கிறது என்பது போலீசு மானிய அறிக்கையில் இலங்கை தமிழர்களைப்பற்றி
அவர் கூறியள்ளதிலிருந்து தெரிகிறது என்று ஜெ... அறிக்கை..
விடுதலைப்புலிகள் விஷயத்தில் கலைஞருக்கு ஏழரை தீரவே தீராது....


நிகழ்வு-5

கல்லுரி மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ்
கடலை போட இலவச பிகர்கள் தருவார்களா (விஜயகாந்த் இலவச டிவிக்கு இலவச கேபிள் கேட்டது போல)???

Thursday, May 3, 2007

பெரியாரும்,தமிழர்களும்

பெரியார் படத்து மூலமாகத் தான் நாம் நம்முடைய பிதாவை காண வேண்டி உள்ளது என்பது நமக்கு(தமிழ் இன உணர்வு உள்ள அனைவருக்கும்)கொஞ்சம் நெருடக்கூடியது.

நாம் ஒன்றும் தி.க.வோ,தி.மு.கவோ ஆகவோ இருக்க வேண்டியது கட்டாயம் இல்லை.தமிழனாக இருந்தால் போதும்.

இன்று கடைத் தமிழனும் கவுரமாக வாழ முக்கிய காரணம் காமராஜரும், தந்தை பெரியாரும் தான், காரணம்.
1980களில் இருந்து வால்பாறை எஸ்டேட்டை எடுத்துக் கொள்ளுங்கள் அங்கே அப்போது ஜாதி அடக்குமுறை கிடையாது..எல்லோரும் ஔவையார் கூறியபடி இருந்தனர்.
ஆண்ஜாதி, பெண்-ஜாதி மாதிரி, லேபர்ஸ்,ஸ்டாப்ஸ் என்று இரண்டே பிரிவு.
ஒரு சமூக முன்னுதாரனமாக இருந்தது.(இன்று அனைத்து ஜாதி சங்கங்களும், மத பிரிவுகளும் வந்து கெடுத்து கொண்டிருக்கின்றன)
ஒவ்வொரு தொழிலாளிகளும் த்த்தமது பிள்ளைகளை படிக்க வைத்ததின் பயன் இன்று தெரிகின்றது.

மொத்தமாக தமிழகத்தின நிலை இதே தான். இந்த நிலைக்கு காரணம்? எந்த ஒரு மடமோ இல்லை இந்து அமைப்புகளோ இல்லை.ஒடுக்கப்பட்டவர்கள் இன்று நிமிர காரணம்?

வட இந்தியாவில் இன்று தமிழகத்தின் ஆதிக்க ஜாதிகளுக்கு சம்மாக உள்ள ் அனைத்தும் அங்கே ஒடுக்கப்பட்டவை. அவர்கள் இன்றும் ஒடுக்கப்பட்டவர்கள் தான். அவர்களுக்கு தந்தை பெரியாரோ, காமராஜரோ இல்லாத்தன் பங்கு இன்று கண்கூடு.

நம்மை இன்று பார்த்து ஆச்சரியப்படுகின்றனர்....

இப்போது சொல்லுங்கள் இவர்கள் நமது நெஞ்சங்களில் இருக்க வேண்டுமா அல்லது...? இப்படிபட்டவர்களை பாக்ஸ் ஆபிஸ்க்கு கொண்டு வந்தது யார் குற்றம்?
இவர்களை நமது குழந்தைகளுக்கு சாமி படத்தை அறிமுகப்படுத்துகிறோமோ இல்லையோ அதே இடத்தில் அறிமுகப்படுத்த வேண்டுகிறோம்.
ஆனால் நாம் நிச்சயமாக செய்வோமா?

மாட்டோம் இதறகு ஒரு எடுத்துக்காட்டு... எனக்கு உறவினர் அவர் தொழில் அரசு ஆசிரியை,
பிள்ளைகளோ நகரின் தலைசிறந்த ஆங்கில பள்ளியில்.....
இது மாதிரி தான் நமக்கு சுரணை இல்லை.

தமிழ் பெயர் வைத்தால் வரி விலக்கு கொடுக்கும் கலைஞர்.. இதனை கட்டாயம் கவனிக்க வேண்டும்.
ஒன்று அனைவருக்கும் மெட்ரிகுலேஷன் கல்வி...
அல்லது அனைத்து அரசு ஊழியர் பிள்ளைகளும் கட்டாயம் அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும். (தமிழ்நாடு மட்டுமல்ல அனைத்து மாநிலமும் நடைமுறைப்படுத்த வேண்டும இல்லை எனறால் பாண்டிச்சேரி ரிஜிஸ்ட்ரேஷன் கதை ஆகி விடும்,்)

கல்விக்காய் மதிய உணவு திட்டம், சத்துணவாய் மாறி, சத்து-உணவு (முட்டை)ஆக கலைஞரால் மேம்படுத்தப்பட்டதாக ஆனதோ...

அதே மாதிரி கல்வியும் மாற வேண்டும்...

அது சரி நான் சொல்ல வந்தது பாதியிலேயே நிற்கிறது..........

ஆமாங்க இதே மாதிரி (நம்முடைய அரசு ஆசிரியை போல)தான் நம்முடைய ஒற்றுமையை காட்டுவோம்.....

அட அட்லீஸ்ட் இவரு தாம்பா உனது கல்வித்தந்தை, சமூகத்தந்தை என்று காட்டி வளர்ப்போம்.....

திமுக வின் உறக்கம் நாம் ஆரம்பித்தது ராமதாஸ் தொடருகிறார்

வேறே ஒன்னுமில்லீங்கண்ணா, ஒரு ஜூவி மாதிரியோ,நக்கீரன் மாதிரியோ, நாம சொல்லிக்க வேண்டாம், என்றாலும் ஒரு மொக்கையை போடுவோம்.......

திமுக உறங்கிக் கொண்டுதான் இருக்கிறது..

ராமதாஸ் குற்றச்சாட்டுக்கு, கலைஞர் உறங்கவதில்லை என்று துரை முருகன் சட்டசபையில் கூறியுள்ளார்,

உண்மை, இன்று திமுக என்றொரு கட்சி இருக்கிறது என்றால் அது கலைஞரால் தான்.. அவரை வச்சு தானய்யா நீங்க சம்பாரிக்கிறீங்க(பெயரைத்தானுங்க சொல்லுறேன்(வெளியே ஆட்டோ சத்தம் வேறு))அதை தாண்டி ஒரு வேகமான முகம்?

திமுக கட்டாயம் தனது உள்கட்டமைப்புகளை சரி செய்ய வேண்டிய நேரமிது.....

திமுக வின் உறக்கம் நாம் ஆரம்பித்தது ராமதாஸ் தொடருகிறார்

வேறே ஒன்னுமில்லீங்கண்ணா, ஒரு ஜூவி மாதிரியோ,நக்கீரன் மாதிரியோ, நாம சொல்லிக்க வேண்டாம், என்றாலும் ஒரு மொக்கையை போடுவோம்.......

திமுக உறங்கிக் கொண்டுதான் இருக்கிறது..

ராமதாஸ் குற்றச்சாட்டுக்கு, கலைஞர் உறங்கவதில்லை என்று துரை முருகன் சட்டசபையில் கூறியுள்ளார்,

உண்மை, இன்று திமுக என்றொரு கட்சி இருக்கிறது என்றால் அது கலைஞரால் தான்.. அவரை வச்சு தானய்யா நீங்க சம்பாரிக்கிறீங்க(பெயரைத்தானுங்க சொல்லுறேன்(வெளியே ஆட்டோ சத்தம் வேறு))அதை தாண்டி ஒரு வேகமான முகம்?

திமுக கட்டாயம் தனது உள்கட்டமைப்புகளை சரி செய்ய வேண்டிய நேரமிது.....

Monday, April 30, 2007

திமுக வின் உறக்கம்

இன்று ஜெ ஆட்சி நடப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்..

கொர்ர் 1

வைகோவின் விடுதலைப்புலி கோஷம் நடக்குமா?.. அடுத்த நொடி உள்ளே தான், கலைஞரைப் போல மத்திய அரசுக்கும், சோனியாவிற்கும் கடிதமெழுதி..பத்திரிக்கைக்கு கடித விவரத்தை அறிக்கை அனுப்பி.....ஆஆஆஆவ்வவ கொர்ர்ர்........

கொர்ர்2

பாலாற்றில் அணை கட்டப்போவதை ஆந்திராவின் கருப்பை குழந்தைக்கும் தெரியும்... ஆனால் நமது அமைச்சருக்கு?????????

கொர்ர் 3

காவிரி பிரச்சனையில்....,
முல்லைப் பெரியாரில்......,
சேலம் கோட்டம்...............,


இவைகளை தீர்க்கத் தெரிந்தவர்களையாவது ஒரு நாள் முதல்வர் போல சிறப்பு முதல்வராக்கினால்....


கிரிக்கெட்டில் தான் வேர்ல்ட் 11 ஆ???


1.டாக்டர் ஜெ...
சிறப்பு முதல்வர்( காவிரி,விடுதலைப்புலி விவகாரம்) (துறைகள் கூடும்)

2.டாக்டர் ஐயா
சிறப்பு முதல்வர் (முல்லைப் பெரியார்,காவல் துறை,சினிமா) (இவருக்கும் துறைகள் கூடும்)

3.கம்யூனிஸ்ட்டுகள்
(அடிதடியில் ஜெயித்து வருபவருக்கு) (முல்லைப் பெரியார்,தொழில் துறை)

4.விஜயகாந்த்
(உணவு விநியோகம்)

5.இளங்கோவன் (உள்துறை)

6.வைகோ (போக்குவரத்து,சிறைத்துறை,)

7. திருமா வளவன் (கூட்டுறவுத்துறை)

8.இல.கணேசு
(சிறுபான்மை, மற்றும் ஊரக வளர்ச்சி)

9.சுப்பிரமணிய சாமி (மீன் வளர்ச்சி, வனத்துறை)

10.ச்சிகலா (நிதி)

11.ஹிஹி நானு!!!!!!!!!

ஆற்று மணலுக்கு மாற்று வழி

இது வரை நம்மை நாமே குழியிலிட்டுக் கொள்வதை நிறுத்தி மாற்று வழியில் செல்ல வேண்டும்.

கேரளா ஆற்றிலிருந்து மணல் அள்ள தடை விதித்துள்ளது.

அவர்களுக்குத் தேவையான மணல் கூட நம்மிடமிருந்து தான் செல்லுகிறது.
இதற்கு யாராவது தீர்வு தந்தால் நல்லது.

ஆற்று மணலுக்கு மாற்று வழி

இது வரை நம்மை நாமே குழியிலிட்டுக் கொள்வதை நிறுத்தி மாற்று வழியில் செல்ல வேண்டும்.

கேரளா ஆற்றிலிருந்து மணல் அள்ள தடை விதித்துள்ளது.

அவர்களுக்குத் தேவையான மணல் கூட நம்மிடமிருந்து தான் செல்லுகிறது.
இதற்கு யாராவது தீர்வு தந்தால் நல்லது.

Sunday, April 29, 2007

மனித நேயமற்றவர்களுடன் அரசியல் நடத்த வேண்டியள்ளதே!!!!!!கலைஞரின் ஆதங்கம்.

நேற்றுத் தான் மனித நேயம் பற்றி சிலாகித்திருந்தேன், அதே வேளையில் சட்ட சபையில் கலைஞர் இவ்வாறு ஆதங்கப்பட்டுள்ளார்.

உண்மையில் இது ஒரு வெட்கப்படக் கூடிய, வேதனைக்க கூடிய ஒரு நிகழ்ச்சி.

ஒரு மூத்த தலைவரின் அரசியல் அனுபவம் நமக்கு ஒரு பாடம்.
இதனை நடத்த விடாமல் தடுக்க நினைக்கும் இவர்களின் மனச்சாட்சி இதனை மன்னிக்குமா?

கடந்த 23ம் தேதி உ.பி- தேர்தல் கூட்டத்தில் அம்மையார், கத்துக்குட்டி ராகுல் காந்தியை 'பண்பாடு தெரியாமல் வெளி நாட்டு கலாசாரத்தில் வளர்ந்ததால் தான் மறைந்த பிரதமர் நரசிம்மராவை தாக்கி பேசினார்'என்று கூவி விட்டு வந்தவரை என்னவென்று கூறுவது?

இவர் எந்த நாட்டு பண்பாட்டில் வந்தவர்? மறைந்த முரசொலி மாறனின் இறுதிச்சடங்கின் போது அம்மையாரும், அவரின் கட்சியினரும் கொண்டாடியது தான் தமிழர் கலாச்சாரமா? அல்லது? கர்நாடகத்தினரின் பண்பாடா?

ஆயிரெத்தெட்டு பிரச்சனைகள் இருந்தாலும், எம்.ஜி.ஆரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியவர் கலைஞர்..

கலைஞரின் வரலாற்றில் எந்த ஒரு தலைவரையுமே, அவர் பாராட்டி மரியாதை செலுத்தியுள்ளாரே அன்றி, இந்த அம்மையாரைப்போல இகழத்தக்க அளவில் நடத்தவில்லை.

அவரின் பண்புகள் அனைத்தும் ஒரு அரசனுக்குரியவை. ஒவ்வொரு நிமிடமும் நாம் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விசயங்கள் ஏராளம்.


டாக்டர் கலாமை வரவிடாமல் செய்தார்., இழப்பு கலைஞருக்கு இல்லை.... கலாமுக்குத்தான்.
ஒரு சாய் பாபாவிடமும், சங்கராச்சாரியாரிடமும் காலடியில் அமர அனுமதிக்கும் ஜனாதிபதி பதவி ஒரு மூத்த அரசியல் தலைவருக்கு பாராட்டு விழாவிற்கு பதவி அனுமதிக்கவில்லை.

வாழ்க தமிழரின் பண்பாடு......

Saturday, April 28, 2007

மனித நேயம் வாழ்க

இது ஒரு காதல் ஜோடியின் கதை..
http://www.kumudam.com/magazine/Reporter/2007-05-03/pg2.php

அந்தப் பெண்ணின் வார்த்தையிலிருக்கும் மாசற்ற அன்புக்கு தலை வணங்க வேண்டும்.
முடிந்தால் அந்த கை இழந்த சகோதரனுக்கு ஆதரவு அளிக்க நினைக்கிறேன்.

இது குறித்து குமுத்த்திற்கு தகவல் அனுப்பி பெற்று, வெளியிட முடிவெடுத்துள்ளேன். உங்களால் இயன்ற உதவியை நேரிடையாய் செய்யுங்கள்...

இதில் நம்மை நெருடச் செய்யும் சில....

1.போலீசு நிலையத்தில் வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு உதவக் கூடவா மனமில்லை?
2.இதே போன்று பல எல்லைத் தகராறு ஏன்?
3.இதெல்லாவற்றையும் பொது நல வழக்காக போட மனித உரிமை அமைப்புகளுக்கு ஏன் முடிவதில்லை?

விடுதலைப்புலிகளும் தமிழக அரசியல்வாதிகளும்

திமுக அரசு தான் விடுதலைப்புலிகளை வளர்க்கிறது என்று அம்மா அறிக்கை விட்டு விட்டு ஊட்டியைப் பார்த்து நடையைக்கட்ட,
அவரால் ஊட்டி வளர்க்கப்படும் வளர்ப்புத் தம்பி வைகோ, விடுதலைப்புலிகளை என்றும் ஆதரிப்போம் என்று அறிக்கை விடுகிறார்.

டிஜிபி-யோ,தமிழக மீனவர்களை சுட்டது விடுதலைப்புலிகள் அமைப்பு தான் என அறிக்கை.

மொத்ததில் திமுக-விற்கு விடுதலைப்புலிகள் ஏழரை தான்.

Wednesday, April 25, 2007

ச்ச்சினின் வேண்டுதல்

பெர்முடா வெல்ல வெட்கங் கெட்ட இந்தியா வேண்டியது மாதிரி


உலக கோப்பையில் ஆஸ்திரேலியா வெல்ல இவர் வேண்டிக்கொண்டு இருக்கிறாராம்..

காரணம் இலங்கை வென்றால் மானப் பிரச்சனை.

இவனுகளை எல்லாம் குவைத்து டீம் கூட மோத விட்டாலும் போராடித்தான் ஜெயிப்பானுக...

ஜனநாயகம் நேற்று காலை அகால மரணம்

நேற்று காலை ஜனநாயகம் வயது58 மாரடைப்பால் காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் உறவினர்கள் புகார் எழுப்பியுள்ளதால்,
இது குறித்து விசாரணை நடைபெறும்.

அவரது உறவினர் கூறியதாவது, அவரது மகன்களாலேயே தலையணையை வைத்து அமுக்கி கொன்றனர் என்றனர்.

இதுக்கும் சுப்ரீம் கோர்ட்டின் இட ஒதுக்கீட்டு தீர்ப்புக்கும் சம்மந்தம்?

Monday, April 23, 2007

மருந்து சாப்பிடும் போது கருங்குரங்கை......

எல்லாத் துறைகளையும் போலவே சினிமாவும் ஒரு துறை.
நம்ம கலெக்டர் ஆபிசிலிருக்கும் பியூன்கிட்ட, மாடு மேய்க்கும் சின்னானிடம், வறட்டி கோபாலு,..... இது போல ஆயிரெத்தெட்டு தொழில் துறையை சேர்ந்தவர்களிடம் கேட்டால் ஒரு நூறு பேட்டி கிடைக்கும். ஆயிரம் ஆச்சர்யங்கள் இருக்கும்..


அவங்களோட பேட்டியெல்லாம் படிக்க மாட்டீங்களா?


இவனுக தான் உலகத்திலே தொழில் செய்வது மாதிரி அப்படி ஒரு டுபாக்கூர் வுடுவானுக பார்த்துக்கோங்க... அப்ப அப்பா..

டைரக்டர்
ஹீரோ அரை மணி நேரத்துக்கு முன்னாடி ஷுட்டிங் வருவது என்னமோ கின்னஸ் சாதனையாட்டம் டைரக்டர் பேட்டி குடுப்பானுங்க...(மனசுக்குள்ள திட்டிக்கிட்டு தான் குடுப்பான். இவனை எல்லாம் இப்படி பாராட்ட வேண்டி இருக்குதுனு)


ஷங்கரை நினைக்காதிங்க..

படம் பார்த்தால் பட்டாம் பூச்சி பறப்பதை போல இருக்கும்(சத்தியமா ஹீரோயினியை நினைத்தாலும் நினைத்திருப்பார்)




ஹீரோ டைரக்டரை பாராட்டி ஒரு பேட்டி உடுவான் பாருங்க....(இரண்டு பேரும் கட்டிபுடிச்சு சண்டை போட்டதை எல்லாம் நினைத்து) அவரோட பெருந்தன்மை யாருக்கும் வராதுன்னு...

சத்தியமா விஜய் பிரபு தேவாவை நினைக்காதீங்க,

தயாரிப்பாளன் இருக்காம் பாருங்க அவனும் காமெடி பண்ணுவான் பாருங்க...

படம் அருமையா வந்திருக்கு.. டைரக்டருக்கு இது ஒரு மைல்கல்(மைல்ட் அட்டாக்கையே வரவச்சதை நினைத்து)
காமெடியில் கலந்து கட்டியிருக்கிறாங்க(தினசரி இரவில் நடந்ததை)

Sunday, April 22, 2007

இதைப் படியுங்கள்

என்றாவது இதனைப் பற்றி யோசித்து இருக்கிறீர்களா?

http://nirmal-kabir.blogspot.com/2007/04/blog-post.html

செயற்கைக்கோள், கணிணி மற்றும் கைப்பேசிகள் (செல்போன்) உலகில் தகவல் தொடர்பை ஒரு விளையாட்டு ஆக்கி விட்டன. இதில் செயற்கைக்கோள் கடவுள் போல. எங்கோ கண்ணிற்குத் தெரியாத தூரத்தில் இருந்து இயக்குவது. கணிணிகள் ஆத்மாவைப்போல. எல்லா உயிர்களிலும் "உள்ளிருந்து இயக்குவது ஒரே ஆத்மா"தான் என்பதைப் போல. கைப்பேசிகள் மனிதரின் வடிவங்கள். வெறும் கூடு. ஒவ்வொன்றும் ஒரு ரகம்; பலவிதம் மனிதர்களைப் போலவே !

பிறவிகளின் தொடர்ச்சி ஏற்படுவதற்கு காரணம் மனிதர்களின் பூர்வ ஜன்ம வாசனைகளே என்று ஆன்மீகம் கூறுகிறது. இதை Bundle of Thoughts என்று கூறுவர். ஆசைகள் அறுமின் ஆசைகள் அறுமின் என்பது திருமூலர் வாக்கு. அதாவது பிறவிகளுக்கு காரணமான வினைப் பதிவுகளை விலக்குவீர் என்று பொருள்.

இதை புரிந்து கொள்வது எப்படி. நாம் ஒரு குறுஞ்செய்தி (SMS) அனுப்புகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அது எப்படி பல நூறு அல்லது ஆயிரம் கிலோமீட்டர்கள் தள்ளி உள்ள இன்னொரு கைப்பேசியை தேடி அடைகிறது ? செய்தி என்பது Bundle of characters. கணிணி அதை பூஜ்யம் மற்றும் ஒன்று என்ற இலக்கங்களின் கூட்டாகத்தான் அதை அடையாளம் கொள்ளும். அது அதற்குரிய விலாசம் கிடைக்கும் வரை எங்கோ ஒரு கணிணியுள் சேமிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட கைப்பேசி இயக்கப்பட்டதும் உடனடியாக கணிணி அதைக்கண்டறிந்து அனுப்பி வைக்கிறது. நமது கைப்பேசி அக்கூட்டு இலக்கங்களை குறி பெயர்த்து மீண்டும் நாம் புரிந்து கொள்ளும் வகையில் அளிக்கிறது. செய்தி அனுப்பிய காரியம் நிறைவேறியது.

ஆனால் அத்துடன் நிற்பதில்லையே. பெற்றவர் உடனே பதில் செய்தி பதிகிறார். விளையாட்டு தொடர்கிறது.

வினை, எதிர்வினை என்னும் இந்த சுழலில் சிக்குண்டு எப்பொழுதும் வினைப்பதிவுகள் நிகழ்ந்து கொண்டே உள்ளன. ஒரு கைப்பேசி வேலை செய்யாவிட்டால் புதிதாக ஒன்றை மாற்றிக் கொள்வது போல நமது பூதவுடல் ஒத்துழைக்க மறுக்கும் பொழுது, ஸ்தூல உடல் (வினைப் பதிவுகளின் தொகுப்பு SIM card) இன்னொரு பூதவுடலுக்கு மாற்றப்படுகிறது. மீண்டும் வினப்பதிவுகளின் coding decoding விளையாட்டு.

இருள் சேர் இருவினையும் சேரா இறைவன்.... என்பது வள்ளுவரின் வாக்கு. "இருவினை தன்னை அறுத்து இருள் கடிந்து...." என்பது அவ்வையின் அகவல். பாவம் புண்ணியம் என்ற இருவினையுமே இருள் (அஞ்ஞானம்) சேர்ப்பவையே. இறைவனுக்கு எந்த வினையும் இல்லை. அவைகளை கடந்த நிலையே பிறவியை கடக்கும் வழி.

வெறும் வினைதான் இரண்டு என்பது இல்லை. இயற்கையின் அமைப்பே pairs of opposites எனப்படும் துவைதநிலைதான். ஆண் பெண்; இரவு பகல்; வெப்பம் தணிப்பு ; புரோட்டான் எலக்ட்ரான் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். மரபணு அளவிலே DNA வின் கூறமைப்பும் double helix. உலகில் படைத்தல் நிகழ அடிப்படை காரணத்திலேயே துவைதம் ஒளிந்து கொண்டுள்ளது. இதைத்தான் சிவம் என்றும் சக்தி என்றும் வகைப்படுத்தி வைத்துள்ளனரோ பெரியோர்கள் !

இந்த துவைதம் கணிணியையும் விட்டு வைக்கவில்லை. பூஜ்யம் (0) மற்றும் ஒன்று(1) இல்லாவிட்டால் Binary code ஏது ? பின்னர் கணிணிதான் ஏது ? கணிணியில் பார்த்து மகிழும் எல்லா வர்ணங்களும் ஆட்டம் பாட்டம் எல்லாம் இந்த (0) (1) க்குள் அடக்கம்.

மனிதனை விட மிக மிகப் பெரிய Designer இறைவன். அதனால் அவன் அதை ஒரு மெகா சைஸில் செய்து நாடகம் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறான். அவன் நம் SIM CARD ஐ எங்கே ஒளித்து வைத்திருக்கிறான் ?

நன்றி; கபீரன்பன்

Friday, April 20, 2007

அனைத்து கட்சிகளுக்கும் திமுக உறுப்பினர் அட்டை வழங்கியுள்ளதா?

பயமா இருக்குதுங்கோ

பதிவு எழுத பயமா இருக்குதுங்கோ!!!!
அமுக ங்கிறாங்க, திம்மி ங்கிறாங்கோ, கும்மறாங்கோ......
http://balabharathi.blogspot.com/2007/04/blog-post_09.html


http://vanjoor-vanjoor.blogspot.com/2007/04/blog-post_6588.html


நான் பார்த்த வரையில் இ மெயிலில் அனுப்பக் கூடிய நலம் விசாரிப்பு தகவல்களை இடுகையாக்கி பொதுப் பார்வைக்கு வைக்கிறாங்க....

ஒரு வட்டத்துக்குள் இருப்பவர்களே வலைய வருகின்றனர்...

சாமி சத்தியமா தாங்க முடியலைங்க..

சரி ன்னுட்டு ஆர்கூட் பக்கம் போனால் யப்பா சாமி........இக்கரைக்கு அக்கரை பச்சை

குளத்தோடு கோவிச்சு என்ன பண்ணுறது ? நட்டம் குளத்துக்கு கிடையாது.
அதனால ஒரு வார விடுப்புக்கு பிறகு தொடருகின்றேன்.

பயமா இருக்குதுங்கோ

பதிவு எழுத பயமா இருக்குதுங்கோ!!!!
அமுக ங்கிறாங்க, திம்மி ங்கிறாங்கோ, கும்மறாங்கோ......
http://balabharathi.blogspot.com/2007/04/blog-post_09.html


http://vanjoor-vanjoor.blogspot.com/2007/04/blog-post_6588.html


நான் பார்த்த வரையில் இ மெயிலில் அனுப்பக் கூடிய நலம் விசாரிப்பு தகவல்களை இடுகையாக்கி பொதுப் பார்வைக்கு வைக்கிறாங்க....

ஒரு வட்டத்துக்குள் இருப்பவர்களே வலைய வருகின்றனர்...

சாமி சத்தியமா தாங்க முடியலைங்க..

சரி ன்னுட்டு ஆர்கூட் பக்கம் போனால் யப்பா சாமி........இக்கரைக்கு அக்கரை பச்சை

குளத்தோடு கோவிச்சு என்ன பண்ணுறது ? நட்டம் குளத்துக்கு கிடையாது.
அதனால ஒரு வார விடுப்புக்கு பிறகு தொடருகின்றேன்.

Saturday, April 14, 2007

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழா,
சாதி, அரசியல் வேறுபாட்டை மறந்து தரணியைப்பார்.....
உன்னை கேவலப் படுத்திக்கொண்டிருக்கும் அண்டை மாநிலத்தின் ஒற்றுமை உனக்கு உரைக்கிறதா?

Thursday, April 12, 2007

எத்தனை அடிச்சாலும் தாங்கிக்கிறவனுக தான் தமிழன்

http://sirippu.wordpress.com/tag/%e0%ae%85%e0%ae%b2%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d/தமிழை இழிவுபடுத்தும் மலையாளத் திரைப்படங்கள்.
19

02

2007


மலையாளத் திரைப்படங்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. யதார்த்தத்தின் பின்னணியில் அல்லது முன்னணியில் தான் அவர்களுடைய திரைப்படங்கள் விரியும்.

மிகைப்படுத்தப் படாத நடிப்பையும், இயல்புடன் கூடிய காதாபாத்திரங்களின் ஒப்பனையும் எப்போதுமே என்னைக் கவர்ந்திருக்கின்றன. ( சமீப காலமாக வருகின்ற திரைப்படங்கள் இந்த கலாச்சார பழக்கத்தை உடைத்திருக்கின்றன என்பது வேறு விஷயம். நான் அதைப் பற்றிச் சொல்ல வரவில்லை.)

மலையாளத் திரைப்படங்களில் கொச்சைப்படுத்தப்படும் தமிழும், தமிழ்க் கலாச்சாரமும் பற்றிய தார்மீகக் கோபம் எனக்கு எப்போதுமே உண்டு.

வில்லனின் பெயரை ஆண்டணி என்றோ ஜோசப் என்றோ போட்டு இன்பம் காணும் சில இயக்குனர்களைப் போல, மலையாளிகள் வில்லன் என்று வந்து விட்டால் தமிழர்களை அதுவும் அவர்களை இழிவு படுத்தும் பல வசனங்களோடு தான் அரங்கேற்றுகிறார்கள்.

பாண்டி, அறிவில்லாதவன், விவரம் இல்லாதவன் என்னும் முத்திரையோடுதான் தமிழர்கள் அங்கே முன்னிலைப்படுத்தப் படுகின்றார்கள் என்பது வேதனைக்குரிய விஷயம். வில்லன் அல்லது காமெடியன் அல்லாத ஒரு தமிழ் கதாபாத்திரம் அங்கே வெகு அபூர்வம் !

சட்டென்று நினைவுகளிலிருந்து எடுத்தால் பாண்டிப்பட, ராவணப்ரபு போன்ற சூப்பர் டூப்பர் மலையாள ஹிட் படங்கள் எல்லாம் தமிழர்களின் மீது சாணி அடித்து சம்பாதித்துக் கொட்டியவையே.

தமிழகத்தின் சந்து பொந்துகளில் சாயா கடைகள் போட்டிருக்கும் மலையாண சகோதரர்களை அண்ணே என்று அன்போடு அழைத்தே கெளரவிக்கும் தமிழர் கலாச்சாரத்தை மலையாள இயக்குனர்களோ, தயாரிப்பாளர்களோ வெறுப்புடனே அணுகுவதன் காரணம் என்னவென்பது புரியாத புதிரே.

ஒருவேளை தமிழ்ப்படங்கள் கேரளாவில் பெறும் மாபெரும் வெற்றிகளைச் சகித்துக் கொள்ள முடியாத வயிற்றெரிச்சலின் வெளிப்பாடாய் இருக்கலாம்.

அல்லது தாங்கள் நூறு விழுக்காடு கல்வியறிவு பெற்றவர்கள் தமிழர்கள் இன்னும் கல்வியறிவில் பின் தங்கியவர்கள் தானே என்னும் எள்ளலாக இருக்கலாம்.

அல்லது தமிழர்களிடமிருந்து மின்சாரத்தைப் பெற்றுக் கொண்டும், தமிழகம் முழுவதும் தொழில்களை நடத்திக் கொண்டும் தண்ணீர் கூட தராமல் சுயநலமாய் இருக்கும் அவர்களுடைய இரத்தத்துடன் கலந்த குணமாக இருக்கலாம்.

அல்லது தமிழகத்தைப் போல வளர்ச்சியடைய முடியாத நிலையில் இருக்கின்ற கையாலாகாத தனத்தின் கொப்பளிப்பாக இருக்கலாம்.

எது எப்படியோ முக்கால் வாசி மலையாளத் திரைப்படங்களில் தமிழ் கதாபாத்திரம் ஒன்று வந்து அவமானப் படுகிறது. அதை கேரளா முழுவதும் கை கொட்டிச் சிரிக்கிறது.

நூறு விழுக்காடு கல்வியறிவு பெற்று என்ன பயன் ? சக மனிதனை மதிக்கத் தெரியாத மலையாள படித்த இயக்குனர்களை விட, யாரையும் கபடமின்றி அன்பு செய்யும் எனது தமிழக கிராமத்துத் தோழன் எத்தனையோ மடங்கு உயர்ந்தவன்.

மலையாள இயக்குனர்களே. மனதளவில் அவன் அளவுக்கு நீங்கள் உயரும் வரை தமிழனை பாண்டி என்றோ, கையாலாகாதவன் என்றோ அறிவில்லாதவன் என்றோ திட்டிக் கொண்டே இருங்கள். தமிழன் மன்னிப்பான்.



Comments : 13 Comments »
Categories : மலையாளம்

நன்றி; உரித்தாக

Wednesday, April 11, 2007

Tuesday, April 10, 2007

எட்டு அவதாரம்

தசாவதாரம் எட்டு மொழிகளில் தயாராகிறது......

http://www.dinamalar.com/2007april10/final.asp#10

நாயை குளிப்பாட்டி நடு வீட்டில்

வைத்தாலும் அது திங்கிறதை திங்குமாம்..........
http://www.dinamalar.com/2007april10/final.asp#8

தண்ணி தராத கேரளா, தமிழக ஆற்று மணலை

கொள்ளை அடிக்கிறது. ஜு.வி யில் ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரண சாசனம் தொடரில் 10ம் பகுதியில் குறிப்பிட்டுள்ள ஒரு உண்மை.

Wednesday, April 4, 2007

சுப்ரீம் கோர்ட்டும் இன்றைய நிலையும்

தலைமுறை இடைவெளி என்பது என்னவென்றால் அது தான் இன்றைய சுப்ரீம் கோர்ட்டும் தீர்ப்புகளும்

http://osaichella.blogspot.com/2007/04/blog-post_202.html

http://osaichella.blogspot.com/2007/04/blog-post_04.html


நன்றி- ஒசை செல்லா

Tuesday, April 3, 2007

சிவாஜி.... லேட்டஸ்ட் பாபா

நிச்சயமாக இது சங்கருக்கு ஒரு இமாலய அடி.....
ரஜினி ரசிகர்களை திருப்திப்படுத்த முடியாது.... வரட்டும்http://www.dinamalar.com/2007april03/general_tn1.asp

சிவாஜி.... லேட்டஸ்ட் பாபா

நிச்சயமாக இது சங்கருக்கு ஒரு இமாலய அடி.....
ரஜினி ரசிகர்களை திருப்திப்படுத்த முடியாது.... வரட்டும்http://www.dinamalar.com/2007april03/general_tn1.asp

இராமன் ஆண்டாலும் இன்றைய அனுமன் குறை சொல்லுவான்

உண்மை.. ஜெ ஆட்சியில் கலைஞர் பட்டியலிட்டதை, இன்று ஜெ பட்டியிலிட..... ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை...

இதில் இவர்......

திருமண மண்டபத்தால் அரசியலுக்கு வந்தவர்http://www.dinamalar.com/2007april03/political_tn14.asp

விடிவு இருக்காது இருக்காது
கனவைப் போல இருந்தது அவனுக்கு.
ஒரு 25 வருடங்கள் உருண்டு ஒட, அவன் சந்தித்த மனிதர்களின் குணாதியசங்களை இன்றும் வியந்து வியந்து ...கொண்டிருக்கின்றான்.

நியுட்டனின் மூன்றாவது கோட்பாட்டை இந்து மதம் சொன்ன போது நம்ப ஆளில்லை.

அதே தான் ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு கணமாவது பின்னோக்கினால் நீங்கள் பண்ணிய செயலுக்கு ஒரு பலன் கிடைத்து இருக்கும்...


உதாரணத்துக்கு...

ஒரு நெடுச்செழியனுக்கு பண்ணியதுக்கு, கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர்,வைகோ.

கருணாநிதிக்கு பண்ணியதுக்கு வைகோ விற்கு எல்.ஜி.......

இது ஒரு சங்கிலி தொடர் ஓட்டம்.

இதுல எம்.ஜி.ஆர்-க்கு யார் என்றால்? ஒரு வேளை இவர் நிறைய நல்லதை அவருக்கு பண்ணி அதை உணராமல் அவர் இவரை அவமதிக்க....... இருக்கும் . கட்டாயம் .

அதனால் தான் இயேசு பிரான் தன்னைப் போல பிறனையும் நேசி என்றார்.....

அன்பை கொடுக்கக் கொடுக்க ஊறும், பத்து மடங்காய் திரும்ப வரும்....

ஒகே... இதுக்கெல்லாம் கார்பரேட் சுவாமிகள் இருக்க நமக்கு ஏன்?

Sunday, April 1, 2007

இட ஒதுக்கீடும், சுப்ரீம் கோர்ட்டும்.....

நான் ஒரு பாமரனுங்கோ.....

எனக்கு இது மட்டும் புரியல...

1. சுப்ரீரீம் கோர்ட் பெரிசா? இல்ல ஜனாதிபதி பெரியவரா?

2. அப்ப சுப்ரீம் கோர்ட் பெரிது என்றால் இத்தனை கூத்துக்களும் எதற்கு? தேர்தல்,..........

பேசாம லாலுவை(பழைய லாலுங்கோ) சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஆக்கிட வேண்டியது தான்!!!!!!!!!!!!!

மை லார்டுன்னு கூப்பிட்டா? கடவுளாயிட முடியுமா?

ஒரு நாட்டு மக்களை புரிந்து கொள்ள முடியாதவன் சொல்லும் தீர்ப்புக்கு ஏன் இந்த மரியாதை?

பேசாம ஓட்டெடுப்பு நடத்தி எந்த மாநிலம் எவ்வாறு விருப்பப் படுகிறதோ அதே விகிதம் கொடு.....

இந்த அரசியல் விளையாட்டை நிறுத்த வேண்டும்.

ஆற்காடு வீராச்சாமி முதல்ல (அப்புறம் அவர் விஜய ராஜேந்திர்ரின் வீராச்சாமி ஆனது வேறு) சொன்ன மாதிரி அவாளிடமே கொடுத்துடலாம்.........

சமூக நீதியை காப்பாற்றுகிறோம் என்று பல கூட்டம் சீமைப் பன்றிகளாய் தரம் உயர்ந்தது தான் மிச்சம்........

நாம் இன்னும் சாக்கடையில் புரளும் பன்றிகள் தான்.....

அதனால் தான் இங்ஙனம்.......

http://www.dinamalar.com/2007apr01/political_ind11.asp

இடத்துக்கொரு வேஷமிடும் இவனுகளை அப்புறப்படுத்த வேண்டும்..

http://www.dinamalar.com/2007apr01/political_ind14.asp

இந்த கேரள நாய்களுக்கு வந்த நேரமிது.... வாரத்துல 8நாளும் பந்து நடத்தும் இவனுக..... நாம எத்தனை தடவை மாட்டியிருப்போம்??? http://www.dinamalar.com/2007apr01/political_tn7.asp

பாவம் இந்த மகாராணி அமெரிக்காவை இங்கிருந்து கொண்டு ஆண்டு வந்ததால் இங்கு என்ன நடக்கிறது என்றே தெரியவே இல்லை....http://www.dinamalar.com/2007apr01/political_tn9.asp

இவங்க மாதிரி ஆளும் இருக்காங்க... இவங்களுக்கு இட ஒதுக்கீடு என்றால் தேர்தல் தானுங்க.....http://www.dinamalar.com/2007apr01/political_tn4.asp

இவனுக கிழிச்சது
http://www.dinamalar.com/2007apr01/general_ind15.asp


இனி பத்திரிக்கைகளின் (இப்போது நமக்கு தினமலர்) முகங்கள்......... புரிந்து கொள்ள...

http://www.dinamalar.com/2007apr01/general_tn1.asp

http://www.dinamalar.com/2007apr01/general_tn1.asp

http://www.dinamalar.com/2007apr01/general_tn24.asp

http://www.dinamalar.com/2007apr01/general_tn25.asp
http://www.dinamalar.com/2007apr01/general_tn26.asp

http://www.dinamalar.com/2007apr01/general_tn28.asp

முதல்வரின் வீர உரை????http://www.dinamalar.com/2007apr01/general_tn28.asp



மொத்தத்தில் சாவு வீட்டில் முறை செய்ய, முறை செஞ்சவன், முறையோடு திருப்திப்பட்டுக்கொள்ள,

சமூகம் காப்பாற்றப் பட்டதாக......
எல்லாரும் அவங்க அவங்க ரோலை கச்சிதமாய் செய்ய,

ஏமாந்த சோணகிரிகள் .....................

அடுத்த ஆப்பு இனி சேலம் கோட்டம் அமைய பந்த்............................................................................................................................................http://www.dinamalar.com/2007apr01/general_tn23.asp


தமிழா நீ ---

வடிவேல் சொன்ன மாதிரி எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கிறான் இவன் ரொம்ப நல்லவன்டா?????????

நன்றி-தினமலர்

Wednesday, March 28, 2007

திருடனுக்கு திருடன் சப்போர்ட்டு

இவனுகளை எல்லாம் என்ன செய்ய??

http://www.dinamalar.com/2007mar28/sports.asp#11

ச்சீ சீ இந்தப் பழம் புளிக்கும்

எப்படி எல்லாம் சமாதானப் படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது???
http://www.dinamalar.com/2007mar28/sports.asp#11

ரிலையன்ஸ் போல

இங்கெல்லாம் அரசாங்கமே கூட்டுறவு சங்கத்தின் மூலமாக லாபகரமாக
அங்காடிகளை நடத்தி வருகின்றதைப் போல-
எல்லா கட்டமைப்பும் உள்ள ரேஷன் கடைகளை ரிலையன்ஸ் போல-
உள்ளூர் விவசாயிகளிடமிருந்து காய்கறி முதல் அனைத்தையும் வாங்கி விற்றால்????

http://www.dinamalar.com/2007mar28/general_tn10.asp

புள்ளி விவரப் புள்ளியின் தடுமாற்றம்

விஜய காந்துக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா?
தான் ஒரு நடிகன் என்பதையும் அடுத்தவர் எழுதிக் கொடுத்ததை வசனமாக பேசிப் பழகியவர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்
http://www.dinamalar.com/2007mar28/political_tn4.asp

Monday, March 26, 2007

என்னைப் பாதித்தவர்கள்-1

எல்லோரும் ஆட்டோகிராப்,பயோகிராப் என கிராப்பித் தள்ள எனக்குள்ளும் நாமும் ஏன் கிறுக்கக் கூடாது என நினைத்தால் வந்தது இது...

எல்லோரும் உயிருள்ள கதாநாயகர்களாதலால் மறைமுகப் பெயர் தான் நல்லது...

ஒரு மெகா சீரியல் காண தயாரா? no அழுகாச்சி... ஆனால் ஒரு பாடம் இருக்கும்

நீதிபதிகள் லஞ்சம் வாங்குவது உண்மை

http://www.dinamalar.com/2007mar26/court_dist1.asp

இது உண்மை.....

வைர பந்து எந்த நாய்க்கும் இல்லை.....



ரஜினி-கமல் சந்திப்பு

ஏதோ கருணாநிதியும் ஜெ-வும் சந்தித்த மாதிரி??????
http://www.dinamalar.com/2007mar26/general_tn6.asp

Sunday, March 25, 2007

கிரிக்கெட் லாலூ ஆவேசம்

http://www.dinamalar.com/2007mar25/general_ind9.asp


லஞ்சம் வாங்கும் அரசியல் வாதிகளை????

இந்தியா கண்ணை மூடி எதையும் ஆதரிப்பதை நிறுத்த வேண்டும்.....

கலைஞர் கருணாநிதி ஏன் எல்லோரையும் வளர்த்து விடுகிறார்

இவர் ஏன் இப்படி சின்னச் சின்னக் காரணங்களை கொண்டு எல்லோரையும் வளர்த்து விடுகிறார்..?
வயதான காலத்தில் நல்லதை செய்து, வரலாற்றில் நிற்க வேண்டும்...

விஷ(ஜ)ய காந்த் சொல்லியிருப்பது போல இவர் ஒன்றும் அண்ணாவை வீழ்த்தி விட்டு ஒன்றும் கட்சியை கைப்பற்றவில்லையே????

http://www.dinamalar.com/2007mar26/political_tn1.asp

http://idlyvadai.blogspot.com/2007/03/blog-post_3484.html

http://idlyvadai.blogspot.com/2007/03/blog-post_5489.html

நன்றி- தினமலர், இட்லிவடை...


இராக்,இரான்,இந்தியா????

இரானிலிருந்து பைப் லைன்...... அமெரிக்கா எதிர்ப்பை புறக்கணிக்க இந்தியா முடிவு........

http://satrumun.blogspot.com/2007/03/blog-post_3040.html

நன்றி- சற்றுமுன்

Thursday, March 22, 2007

அதிமுக- வின் நிஜ உண்ணும் விரதம்.

http://www.dinamalar.com/2007mar22/events_dist3.asp

இன்றைய அரசியல் வாழ்க்கை.

பணத்துக்காக விபச்சாரம் பண்ணும் இவர்களை நம்பி அடுத்த ஐந்தாண்டு?????

Wednesday, March 21, 2007

ஓவராக கொண்டாடதீர்கள்


டேய் டேய் இதெல்லாம் ஓவரா தெரியல??
நாளைக்கு 150 ரன்னுக்குள் இலங்கையுடன் தோல்வி என்றால்????

வைர பந்து


நாயின் கையில் கிடைத்த தேங்காய்?????

Tuesday, March 20, 2007

ஆறு மாத முதல்வராக ராம்தாஸ் ஐயா பொறுப்பு

ஆஹா இது எப்போ?

ஒண்ணுமில்லீங்கோ குமுத்தில் ஐயாவோட பேட்டியை பார்தேனுங்க...

இவருக்கு இருக்கும் அறிவுக்கு ஆப்கானிஸ்தானில் இருக்க வேண்டியவர்........

கேரளாவிற்கு பால் மராட்டியத்திலிருந்து


தற்போது தமிழகத்தில் இருந்து பால் வராத்தால் மகாராஷ்டிராவிலிருந்து பால் இறக்குமதி பண்ணுகிறது

http://www.dinamalar.com/2007mar20/political_ind4.asp

ஏ சேட்டா முல்லை பெரியாரில் தண்ணி வருமெங்கில் பாலில் கலந்து தருமல்லோ???

உலக கோப்பையில் இந்தியா

உலக சாதனை புரிந்திரிக்கின்றதாம் இந்தியா!!!!!!!!!

யாரோடு விளையாடி?

ஆஸ்திரேலியாவுடனா? இல்லை பெர்முடாவுடனாம்..........

கேவலமா இல்லை?...........

Tuesday, February 27, 2007

வணக்கம் நண்பர்களே

அனைவருக்கும் வணக்கம்

நான் குவைத்தில் பணி புரிந்து வருகின்றேன். நீண்ட காலமாய் தாய் தமிழில் எழுத முயன்று முடியாமல் போய், இப்போது நனவாகின்றது.

நன்றி

சுர்ஸ்