Thursday, July 2, 2009

வந்துட்டேன்.... வந்துட்டேன்....

நான் பினாத்தி(ப்ளாக்கி) இன்றோடு இரண்டு வருடங்களாகி விட்டது.
இரண்டு வருடங்களாய் இந்த பிளாக்கர்களை படிக்க மட்டுமே நேரம் இருந்தது.இப்போது இந்தியாவிற்குள் காலடி வைத்து 5 மாதங்களாகி விட்டதானதால் இனியாவது நாம் பதியலாம் என்று முடிவோடு களமிறங்குகிறேன், தங்களது ஆதரவை நாடுகின்றேன்.

பழைய பதிவுகளை படிக்க வேண்டாம்,புதியவைகளை நாளை முதல் பதிகின்றேன்........