Sunday, March 25, 2007

கலைஞர் கருணாநிதி ஏன் எல்லோரையும் வளர்த்து விடுகிறார்

இவர் ஏன் இப்படி சின்னச் சின்னக் காரணங்களை கொண்டு எல்லோரையும் வளர்த்து விடுகிறார்..?
வயதான காலத்தில் நல்லதை செய்து, வரலாற்றில் நிற்க வேண்டும்...

விஷ(ஜ)ய காந்த் சொல்லியிருப்பது போல இவர் ஒன்றும் அண்ணாவை வீழ்த்தி விட்டு ஒன்றும் கட்சியை கைப்பற்றவில்லையே????

http://www.dinamalar.com/2007mar26/political_tn1.asp

http://idlyvadai.blogspot.com/2007/03/blog-post_3484.html

http://idlyvadai.blogspot.com/2007/03/blog-post_5489.html

நன்றி- தினமலர், இட்லிவடை...


No comments:

Post a Comment