நேற்று காலை ஜனநாயகம் வயது58 மாரடைப்பால் காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் உறவினர்கள் புகார் எழுப்பியுள்ளதால்,
இது குறித்து விசாரணை நடைபெறும்.
அவரது உறவினர் கூறியதாவது, அவரது மகன்களாலேயே தலையணையை வைத்து அமுக்கி கொன்றனர் என்றனர்.
இதுக்கும் சுப்ரீம் கோர்ட்டின் இட ஒதுக்கீட்டு தீர்ப்புக்கும் சம்மந்தம்?
No comments:
Post a Comment