கனிமொழியின் அரசியல் பிரவேசத்திற்கு என்ன கூறியிருப்பார்....????
அண்ணா இன்று இருந்தால் திருக்குவளை மு.கருணாநிதி-யை உச்சிமோர்ந்திருப்பாரா????
ஆனால் கனிமொழியைப் பொருத்த வரையில் ஒரு எதிர்பார்ப்பை நாம் வளர்க்கலாம்.சிலர் கூறுவதைப்போல திமுக-வில் அனுபவஸ்தர்கள் யாருமில்லையா என்று கேட்கின்றனர்..
எதில் அனுபவம் வேண்டும்??? திமுக-வில் உள்ள திருடன்களில் நம்பிக்கையானவர்கள் யார் இருக்கிறார்கள்??
எல்லாரையும் மீறி சரத்குமாருக்கு கொடுத்தனர், என்ன ஆச்சு? திமுக குளத்தாங்கரையிலுள்ள கூழாங்கல்லாய் போனது தான் மிச்சம்.
இன்றைக்கு எல்லாம் அரசியல் இப்படித்தானுங்க........
இதில் கனிமொழிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. சும்மாவாங்க அண்ணாவோட இதயத்தை மட்டுமல்ல கட்சியையும் திட்டமிட்டே திருடினார். திமுக- என்ற பெயரே அவர் திட்டமிடலில் எவ்வளவு பலமானவர் என்பதை நிரூபிக்கும்.
அடுத்து மகாராஜாவின் பிறந்த நாள் அறிவிப்பாய் திமுக-வின் அரசியல் வாரிசு விரைவில்......
No comments:
New comments are not allowed.