Saturday, May 12, 2007

இந்த வாரம் சன் வாரம்

சன்கள் தலையெடுத்து
சன்னைத் தாக்க,
சன் படம் பிடிக்க,
சன்னுக்கு சனி பிடிக்கிறது....

கலைஞர் யாருக்கு நல்லது செய்கிறாரோ அவர்கள் திருப்பித் தருவது இது மாதிரி தான்.

இன்று கலைஞரின் பெயரை வைத்து சம்பாரிச்ச நாய்கள், அவரின் ஐம்பதாண்டு சம்பாத்தியத்தை முழுங்கி விட்டனர்....

7ம் தேதி தான் நாம ஒரு படையலைப் போட்டோம்,http://sursh.blogspot.com/2007/05/blog-post.html, நாம நினைச்சோம் கலைஞர் சரியாக பாகம் பிரித்திருப்பார் என்று...

எப்படியோ ஆட்டைக்கடிச்சு மாட்டைக்கடிச்சு.... கலைஞரை இப்போ ஒய்வெடுக்க வைக்கிறானுக.

கலைஞரின் மனச்சாட்சி இப்போது இருந்திருந்தால்?????????

No comments:

Post a Comment