Sunday, April 1, 2007

இட ஒதுக்கீடும், சுப்ரீம் கோர்ட்டும்.....

நான் ஒரு பாமரனுங்கோ.....

எனக்கு இது மட்டும் புரியல...

1. சுப்ரீரீம் கோர்ட் பெரிசா? இல்ல ஜனாதிபதி பெரியவரா?

2. அப்ப சுப்ரீம் கோர்ட் பெரிது என்றால் இத்தனை கூத்துக்களும் எதற்கு? தேர்தல்,..........

பேசாம லாலுவை(பழைய லாலுங்கோ) சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஆக்கிட வேண்டியது தான்!!!!!!!!!!!!!

மை லார்டுன்னு கூப்பிட்டா? கடவுளாயிட முடியுமா?

ஒரு நாட்டு மக்களை புரிந்து கொள்ள முடியாதவன் சொல்லும் தீர்ப்புக்கு ஏன் இந்த மரியாதை?

பேசாம ஓட்டெடுப்பு நடத்தி எந்த மாநிலம் எவ்வாறு விருப்பப் படுகிறதோ அதே விகிதம் கொடு.....

இந்த அரசியல் விளையாட்டை நிறுத்த வேண்டும்.

ஆற்காடு வீராச்சாமி முதல்ல (அப்புறம் அவர் விஜய ராஜேந்திர்ரின் வீராச்சாமி ஆனது வேறு) சொன்ன மாதிரி அவாளிடமே கொடுத்துடலாம்.........

சமூக நீதியை காப்பாற்றுகிறோம் என்று பல கூட்டம் சீமைப் பன்றிகளாய் தரம் உயர்ந்தது தான் மிச்சம்........

நாம் இன்னும் சாக்கடையில் புரளும் பன்றிகள் தான்.....

அதனால் தான் இங்ஙனம்.......

http://www.dinamalar.com/2007apr01/political_ind11.asp

இடத்துக்கொரு வேஷமிடும் இவனுகளை அப்புறப்படுத்த வேண்டும்..

http://www.dinamalar.com/2007apr01/political_ind14.asp

இந்த கேரள நாய்களுக்கு வந்த நேரமிது.... வாரத்துல 8நாளும் பந்து நடத்தும் இவனுக..... நாம எத்தனை தடவை மாட்டியிருப்போம்??? http://www.dinamalar.com/2007apr01/political_tn7.asp

பாவம் இந்த மகாராணி அமெரிக்காவை இங்கிருந்து கொண்டு ஆண்டு வந்ததால் இங்கு என்ன நடக்கிறது என்றே தெரியவே இல்லை....http://www.dinamalar.com/2007apr01/political_tn9.asp

இவங்க மாதிரி ஆளும் இருக்காங்க... இவங்களுக்கு இட ஒதுக்கீடு என்றால் தேர்தல் தானுங்க.....http://www.dinamalar.com/2007apr01/political_tn4.asp

இவனுக கிழிச்சது
http://www.dinamalar.com/2007apr01/general_ind15.asp


இனி பத்திரிக்கைகளின் (இப்போது நமக்கு தினமலர்) முகங்கள்......... புரிந்து கொள்ள...

http://www.dinamalar.com/2007apr01/general_tn1.asp

http://www.dinamalar.com/2007apr01/general_tn1.asp

http://www.dinamalar.com/2007apr01/general_tn24.asp

http://www.dinamalar.com/2007apr01/general_tn25.asp
http://www.dinamalar.com/2007apr01/general_tn26.asp

http://www.dinamalar.com/2007apr01/general_tn28.asp

முதல்வரின் வீர உரை????http://www.dinamalar.com/2007apr01/general_tn28.asp



மொத்தத்தில் சாவு வீட்டில் முறை செய்ய, முறை செஞ்சவன், முறையோடு திருப்திப்பட்டுக்கொள்ள,

சமூகம் காப்பாற்றப் பட்டதாக......
எல்லாரும் அவங்க அவங்க ரோலை கச்சிதமாய் செய்ய,

ஏமாந்த சோணகிரிகள் .....................

அடுத்த ஆப்பு இனி சேலம் கோட்டம் அமைய பந்த்............................................................................................................................................http://www.dinamalar.com/2007apr01/general_tn23.asp


தமிழா நீ ---

வடிவேல் சொன்ன மாதிரி எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கிறான் இவன் ரொம்ப நல்லவன்டா?????????

நன்றி-தினமலர்

No comments:

Post a Comment