பதிவு எழுத பயமா இருக்குதுங்கோ!!!!
அமுக ங்கிறாங்க, திம்மி ங்கிறாங்கோ, கும்மறாங்கோ......
http://balabharathi.blogspot.com/2007/04/blog-post_09.html
http://vanjoor-vanjoor.blogspot.com/2007/04/blog-post_6588.html
நான் பார்த்த வரையில் இ மெயிலில் அனுப்பக் கூடிய நலம் விசாரிப்பு தகவல்களை இடுகையாக்கி பொதுப் பார்வைக்கு வைக்கிறாங்க....
ஒரு வட்டத்துக்குள் இருப்பவர்களே வலைய வருகின்றனர்...
சாமி சத்தியமா தாங்க முடியலைங்க..
சரி ன்னுட்டு ஆர்கூட் பக்கம் போனால் யப்பா சாமி........இக்கரைக்கு அக்கரை பச்சை
குளத்தோடு கோவிச்சு என்ன பண்ணுறது ? நட்டம் குளத்துக்கு கிடையாது.
அதனால ஒரு வார விடுப்புக்கு பிறகு தொடருகின்றேன்.
No comments:
Post a Comment