இது ஒரு காதல் ஜோடியின் கதை..
http://www.kumudam.com/magazine/Reporter/2007-05-03/pg2.php
அந்தப் பெண்ணின் வார்த்தையிலிருக்கும் மாசற்ற அன்புக்கு தலை வணங்க வேண்டும்.
முடிந்தால் அந்த கை இழந்த சகோதரனுக்கு ஆதரவு அளிக்க நினைக்கிறேன்.
இது குறித்து குமுத்த்திற்கு தகவல் அனுப்பி பெற்று, வெளியிட முடிவெடுத்துள்ளேன். உங்களால் இயன்ற உதவியை நேரிடையாய் செய்யுங்கள்...
இதில் நம்மை நெருடச் செய்யும் சில....
1.போலீசு நிலையத்தில் வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு உதவக் கூடவா மனமில்லை?
2.இதே போன்று பல எல்லைத் தகராறு ஏன்?
3.இதெல்லாவற்றையும் பொது நல வழக்காக போட மனித உரிமை அமைப்புகளுக்கு ஏன் முடிவதில்லை?
No comments:
Post a Comment