Friday, May 11, 2007

வளர்த்த கடா குத்த வந்தால்

அரங்கேறும் காட்சிகளை கண்டு களிக்கும் தமிழ் குடிமக்களுக்கு ஒர் வேண்டுகோள்....

அப்பாவி உயிர்களைப் பறித்து விட்டு எதுவும் உறைக்காமல் தேமே என்று இருக்கும் அனைத்து திமுக எடுபிடிகளுக்கும், சன் டிவி-யின் நிர்வாகத்துக்கும் நமது கண்டனத்தை தெரிவிக்கிறோம்.

சன் டிவிக்கு;

இதனை கருத்துக் கணிப்பாய் வெளியிட முடியுமா?

சன் டிவி-துவக்கப்பட்டதில் யார் பங்கு அதிகம்.
1. கருணாநிதியின் பினாமி பணத்தால் துவங்கப்பட்டது

2. மாறனின் லஞ்சப்பணம்+ கலைஞரின் லஞ்சப்பணத்தால் (50\50) துவங்கப்பட்டது.

மத்திய அமைச்சர்களில் முதல்வருக்கு தகுதியானவர்
1.தயாநிதி மாறன்
2.டாக்டர் அன்பு மணி

இப்படி இன்னும் அருமையான கருத்துக்களை கணிப்பாக்கி தமிழகத்தின் கொஞ்ச நஞ்ச நிம்மதியையும் கெடுக்கலாமே....



அழகிரி; பாபா கவுண்டன் ஸ்டார்ட்....கலாநிதி மாறன் கத்தியை நீயா எடுத்தால் சமாதானம்.. இல்லை ரெடி ......


தயாநிதி மாறன்;- சமீப கால அனைத்து போட்டோக்களிலும் முகத்தில் பிளாஷ் (பல்லைக் காண்பிச்சுக்கிட்டே இருந்தால்) மின்ன நின்று தனது இருப்பை முன்னிலைப்படுத்த முனைந்தவர்.

கட்சிக்கு என்ன பண்ணிட்டார் இவர் எல்லாம்?
எதற்காய் இப்படி ஒரு கருத்துக் கணிப்பு?

அட ஸ்டாலின்-அப்படிக்கிறவர் இருக்கிறார் அவருக்கு நாம் மரியாதை பண்ண வேண்டும் என்று தோன்றாத்து ஏன்?

கலைஞர் ஸ்டாலினுக்கே மந்திரி பதவி கொடுக்க ஆயிரத்தெட்டு நாடகம் போட்டு கொடுக்கையில், இவனுக்கு மட்டும் ஏன் முதலிலேயே கொடுத்தார்?

கலைஞர் முன்பு வினை விதைத்ததை (அண்ணாவிற்குப் பிறகு கட்சியை கைப்பற்றியது) இப்போது அறுவடைக்குத் தயார்......

யார் கண்டது இது அனைத்தும் புரூப் ரீடரின் அனுமதி பெற்று நடத்தப் பட்டவையா?


எது எப்படி இருந்தாலும் கலைஞருக்கு ஒர் வேண்டு கோள்----

உங்க சாம்ராஜ்யத்துக்கு உரிய பட்டத்து இளவரசனை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பது நல்லது...

No comments:

Post a Comment